இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை
ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் 2014-15ம்
கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற
ஆசிரியர்கள், நீதிமன்ற வழக்கின் இடைகால தடையால் இன்னும் உரிய பணியிடத்தில்
சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில்
அண்மையில் நீதிமன்ற தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
» HS HM Promotion - நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...