NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்!' : மின் வாரியம் எச்சரிக்கை

        'மின் வாரிய வேலைக்காக, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
* மின் வாரியத்தில், 200தட்டச்சர்; 50 உதவி வரைவாளர், 25 இளநிலை தணிக்கையாளர் பணியிடங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு வரும், 19ல், எழுத்து தேர்வு
நடக்கிறது.

* இளநிலை உதவியாளர் - கணக்கு, சுருக்கெழுத்தர், களப்பணி உதவியாளர், இளநிலை உதவியாளர் நிர்வாகம், தொழில்நுட்ப உதவியாளர் - எலக்ட்ரிக்கல், தொழில்நுட்ப உதவியாளர் - மெக்கானிக்கல் மற்றும், 'லேப் டெஸ்டர்' பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஆக., 27, 28ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
* மேலே குறிப்பிட்ட தேர்வுகளை, அண்ணா பல்கலை நேரடியாக நடத்துகிறது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தகுதி அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும். பொது மக்கள், இடைத்தரகர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில்கூறப்பட்டு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive