இந்திய உள்துறை அமைச்சகத்தின் பொது பதிவாளர்
அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 17 புள்ளியியல் ஆய்வாளர்கள்
பணியிடங்களுக்கான அறிவிப்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளியியல் ஆய்வாளர்கள் - 17
பணி: கால்நடை மருத்துவ அதிகாரி -05
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2016
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...