NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காப்பி அடிக்க உதவி செய்தஆசிரியர்களிடம் தேர்வுகள் இயக்ககம் விசாரணை

        கடந்த மார்ச் மாதம் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடாக செயல்பட்ட 50 ஆசிரியர்களிடம் அரசு தேர்வுகள் இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது.
 
       ஏற்கனவே,  12  ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி புரிந்ததாக, 2 தலைமை ஆசிரியர்கள் , 2 முதுநிலை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்வின்போது முறைகேடாக செயல்பட்டதாக, நாமக்கல், விருதுநகர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் 50 பேரை, இன்று அழைத்து அரசு தேர்வுகள் இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது .முறைகேடு புகார் உறுதி செய்யபட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்செய்யப்பட வாய்ப்புள்ளதாக, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் உமா தகவல் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive