NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 21

1. ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர் - பாணர்
2. குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்
3. ஹர்ஷர் காலத்தில் வருகை புரிந்த சீன யாத்தீரிகர் - யுவான்சுவாங்
4. சமுத்திரகுப்தரை அறிய உதவும் கல்வெட்டு - அலகபாத் கல்தூண் கல்வெட்டு

5. பாராந்தகச் சோழரை அறிய  உதவும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு
6. ரோமானியர் வழங்கிய மாபெரும் நன்கொடை - குடியரசு தத்துவம்
7. தட்சசீலம் எதற்கு எடுத்துக்காட்டு - காந்தரக் கலை
8. மராட்டிய பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் - நிர்வாக குறைபாடு
9. பாபரின் படையெடுப்புகளை கால வரிசைப்படி குறிப்பிடுக - முதல் பானிபட் போர், கான்வா போர், சந்தேரிப் போர், கோக்ரா போர்
10. கந்தர்வ வேதத்தை இயற்றியவர் - பரத முனிவர்
11. சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்த சாஸ்திரம்
12. மவுரியர்களின் ஆட்சியை அறியத் தரும் நூல் - அர்த்த சாஸ்திரம்
13. காஷ்மீர் வரலாற்றை அறிய உதவும் நூல் - ராஜதரங்கினி
14. ராஜதரங்கிணியை இயற்றிய ஆசிரியர் - கல்ஹாணர்
15. சந்திர குப்த மவுரியர் காலத்தில் இந்தியா வந்த அயல்நாட்டு யாத்திரிகர் - மெகஸ்தனிஸ்
16. கிமு.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன - மகாஜனபதங்கள்
17. ரோமபுரிக்கும் தமிழகத்திற்கும் வாணிகத் தொடர்பு இருந்தமையை உணர்த்தும் நாணயம் - அரிக்மேட்டில் கிடைத்த நாணயம்
18. ஆரியர்களின் பூர்வீகம் - மத்திய ஆசியா
19. இந்தியா மீது படையெடுத்து வந்த கிரேக்க வீரன் - மாவீரன் அலெக்சாண்டர்
20. அலெக்சாண்டரை எதிர்த்த இந்திய மன்னன் - புருஷோத்தமன்
21. விந்தியமலைக்குத் தெற்கில் அமைந்துள்ள பகுதி - சாத்பூரா மலைகள்
22. வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவை பிரிக்கும் மலை - விந்தியமலை
23. தக்காண பீடபூமிக்குத் தெற்கில் உள்ள பகுதி - தமிழகம்
24. அரேபியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - யவனர்
25. இந்தியாவில் பூர்வீகமானவர்கள் - திராவிடர்
26. சிந்து சமவெளி நாகரீகத்தை அறிய உதவும் அகழ்வாராய்ச்சி - மொகஞ்சாதாரோ - ஹரப்பா ஆராய்ச்சி
27. தென்னக வரலாற்றை அறிய உகவும் அகழ்வாராய்ச்சி - அரிக்கமேடு ஆராய்ச்சி
28. கைபர்- போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டவர் - ஆரியர்கள்
29. இந்தியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கணவாய் - கைபர் - போலன் கணவாய்
30. இந்தியா ஒரு - தீபகற்பம்
31. மூவேந்தர்களுடன் தமிழகத்தை ஆண்ட மற்றொரு வேந்தன் - பல்லவர்கள்
32. இந்தியாவின் இயற்கை அரண் - இமயமலை
33. புத்தர் எங்கு மறைந்தார் - குசி நகரம்
34. அமிர்தசரஸ் நகரை நிறுவியவர் - குரு ராம்தாஸ்
35. ராஷ்டிரகூடர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு - சிவபெருமானின் நடன உருவம்
36. ராஷ்டிரகூடர் தலைநகர் மான்யகேதாவில் கட்டிய ஆலயம் - உலகேஸ்வரன், தசாவதாரக் கோவில்கள்
37. ராஷ்டிரகூட இளவரசியை மணந்த சோழ அரசன் - ஆதித்தியன்
38. ராஷ்டிரகூடர்களின் கடைசி அரசர் - இரண்டாம் கரகர்
39.ராஷ்டிரகூடர்களின் ஆட்சி எந்த ஆண்டு முடிவுற்றது - 973-ல்
40. ராஷ்டிரகூட  வேந்தன் இரண்டாம் கரகரைத் தோற்கடித்த சாளுக்கிய வேந்தர் - இரண்டாம் தைலா
41. ராஷ்டிரகூடர்களின் தலைநகர் - மான்யகேதம்
42. ராஷ்டிரகூடர்களின் முதல் அரசன் - தந்திதுர்க்கன்
43. தந்திதுர்க்கனின் மாமன் - முதலாம் கிருஷ்ணன்.
44. தந்திதுர்க்கன் தோற்கடித்த சாளுக்கிய அரசன் - கீர்த்திவர்மன்
45. தந்திதுர்க்கன் முதலில் எத்தகைய பணியாற்றினார் - வேலைக்காரர்
46. தந்திதுர்க்கனுக்குப்பின் அரச பொறுப்பை ஏற்றவர் - மாமன்
47. முதலாம் கிருஷ்ணன் கட்டிடக்கலைக்கு நல்ல சான்று - எல்லோரா - கைலாசநாதர் கோவில்
48. முதலாம் கிருஷ்ணன் தோற்கடித்த மன்னன் - இரண்டாம் கீர்த்திவர்மன்
49. முதலாம் கிருஷ்ணன் காலம் - 757 - 775
50. இரண்டாம் கோவிந்தன் திறமையற்றவராக விளங்கியதால் ஆட்சியைக் கைப்பற்றியவர் - சகோதரர் - துருவன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive