NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு

      வேலுார்: 'முதல் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர், முருகன் தெரிவித்துள்ளார். 
 
      இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புயல், மழை காரண மாக, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், கடந்த, 4 முதல், முதல் பருவத்தேர்வு நடந்து வருகிறது.
மழை எச்சரிக்கை காரணமாக, 1, 2ல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive