NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரையாண்டு தேர்வுக்கு புதிய தேதி



      முதல்வர் ஜெயலலிதா மறைவு மற்றும், 'வர்தா' புயல் பாதிப்பால், பள்ளிகளின் வேலை நாட்கள் பாதிக்கப்பட்டன.
இதனால், அரையாண்டு தேர்வுக்கு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, டிச.,5ம் தேதி இரவு 11:30 மணிக்கு இறந்தார். இதன் காரணமாக, பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டன. டிச.,12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 'வர்தா' புயல் தாக்கியது. இதன் காரணமாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும்,அரையாண்டு தேர்வு காலத்தில் நடந்ததால், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்படி, டிச.,7,8 ம் தேதிகளில் நடக்க அரையாண்டு தேர்வுகள், ஜன2 மற்றும் 3 ம் தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive