NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சாகித்ய அகாடமி விருது; 39 எழுத்தாளர்கள் திருப்பி அளிப்பு!!!

கடந்த 3 ஆண்டுகளில் 39 எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ‛சாகித்ய அகாடமி' விருதைத் திருப்பியளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

39 விருதுகள்:

இதுகுறித்து கேள்வி ஒன்றிற்கு லோக்சபாவில் பதிலளித்த மத்திய கலாசார துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்ததாவது: எழுத்தாளர்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 39 எழுத்தாளர்கள் விருதினை திருப்பி அளித்துள்ளனர்.

280 பேருக்கு..

இம்முடிவை திரும்பப்பெற வேண்டி இருமுறை சாகித்ய அகாடமி கூட்டம் நடைபெற்றது. இதனை ஏற்று ராஜஸ்தானை சேர்ந்த எழுத்தாளர் நந்த் பரத்வாஜ் என்பவர் மட்டும் தனது முடிவை மாற்றியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 280 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive