NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET Exam - Court Case Details

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கில் சிபிஎஸ்இ இயக்குநருக்கு நோட்டீஸ்

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி திருச்சியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்   வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நீட் தேர்வில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கூறப்பட்டதிலிருந்து குறைவான கேல்விகளே நீட் தேர்வில் கேட்கப்பட்டன. கேட்கப்பட்டிருந்த ஆங்கிலக் கேள்விகள் மொழி மாற்றம் செய்யப்பட்டதில் கடுமையான முரண்பாடு இருந்தது. இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், மே 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சிபிஎஸ்இ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive