NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET Exam Case - பிளஸ் 2 தேர்வுக்கு பின் நீட் தேர்வை நடத்தாமல் 3 மாதங்களுக்கு பிறகு நடத்தியது ஏன்?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கு பின் நீட் தேர்வை நடத்தாமல் 3 மாதங்களுக்கு பிறகு நடத்தியது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல் கிராமம், நகரங்களில் கல்வித்தரம் வேறுபடும் போது சிபிஎஸ்இ அடிப்படையில் தேர்வு ஏன் எனவும் நீதிபதிகள் வினவியுள்ளனர். மேலும் இதுகுறித்து மத்திய, மாநில சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive