NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நொறுக்குத் தீனிக்கு பதில் ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும்...

* மனித உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான எல்லாவித சத்துப் பொருட்களும் பழங்களில் உள்ளன.


* தினமும் தேவையான அளவு பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய், இருதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும் அபாயம் மிகவும் குறைகிறது.

*அல்சர் பிரச்னை உள்ளவர்கள் சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை  உண்டால் அல்சர் விரைவில் குணமாகும்.

* பசிக்கும்போது நொறுக்குத் தீனியாக சிப்ஸ், எண்ணெய் பலகாரங்களுக்குப் பதில் பழத்துண்டுகளை உண்ணலாம் உடல் எடை கூடாமல் இருக்கும்.

*  நீரிழிவு நோய் இருந்தால் அதிகம் மாவுச் சத்துள்ள வாழைப்பழம் ,  பலாப்பழம் ,
 மாம்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும்.

* அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல என்ஸைம்கள் உள்ளன. தினமும் 400 கிராம் பழத்தை மூன்று நான்கு முறையாக சாப்பிடலாம். ஆனால் இது உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்பதால் இப்பழத்தை குறைவாகவே எடுத்துக்கொள்ளலாம்.

* அளவுக்கு அதிகமான உடல் பருமனை குறைக்க விரும்புவோர் வாரம் 2 நாட்கள் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

*காலையில் ஆவியில் வெந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு 11 மணியளவில் ஒரு கப் பழ துண்டுகளை சாப்பிடலாம். இரவில் சிறு அல்லது குறு தானியங்களை கொண்டு சமைக்கும் தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவை அளவாக சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive