NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் மாணவர் சேர்க்கை: 53,856 பேருக்கு இதுவரை ஒதுக்கீட்டு ஆணை - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மூலம் இதுவரையில் 53,856 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கானபொது கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12-வது நாளான நேற்று 7,832 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

 கலந் தாய்வில் கலந்துகொண்டு 4,726 பேர் கல்லூரியை தேர்வுசெய்தனர். 3,057 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதுவரையில் 53 ஆயிரத்து 856 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஜெ.இந்துமதி அறிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கலந்தாய்வுக்கு 149 முதல் 144 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள் அழைக் கப்பட்டுள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடைகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive