NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

383 ஆசிரியர்களுக்கு விருது: முதல்வர் வழங்கினார்

நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆசிரியர் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அதில், சிறப்பாக செயலாற்றிய 383 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர், இந்த ஆண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், ஆசிரியர் காலி பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்பப்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive