தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி
உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று அந்தந்த மாவட்ட
முதன்மை கல்வி அலுலகத்தில் நடைபெற இருக்கிறது.
01.01.2017-Seniority+Panel படி,அந்தந்த மாவட்டங்களில்
-19.3.2018-திங்கட்கிழமை-பிற்பகல் 2.00 மணியளவில்-Off line ல்-வழக்கம் போல்
அந்தந்த DEEO அலுவலகங்களில்-இன்றைய தேதி வரையிலான நடுநிலை/ஆரம்பப்பள்ளி த.
ஆ /பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங் மட்டும்
நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...