இணையத்தில் உலாவும் தவறான செய்தி.
வங்கி ஊழியர்கள் 30,31 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதால் 29ம் தேதியே மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மும்பை comptroller General தங்களின் கீழ் செயல்படும் வங்கிகளுக்கு உத்தரவிட்டதுடன்.Fund release சார்ந்த கோப்புகளை 25ம்தேதியே முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.இதனை தவறாக புரிந்துகொண்டவர்கள் 25ம் தேதியே ஊதியம் கிடைக்கும் எனதவறாக பதிவிட்டு வருகிறார்கள்.Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
» 25ம் தேதியே ஊதியம் கிடைக்கும் என்பது தவறான தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...