திருச்சியில் வரும் திங்கள் முதல் அனைத்து அரசு பள்ளிகளும் இழுத்து
மூடப்படும் என்று ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார். திருச்சியில் நடந்த ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள், தலைமை
ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...