tag:blogger.com,1999:blog-4039164633152506177.post3069709460150313383..comments2024-03-29T13:14:23.029+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்... Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-35666458571754337752017-11-29T13:23:31.020+05:302017-11-29T13:23:31.020+05:30குழந்தைகள் தற்கொலைக்கு முக்கிய பங்கு பெற்றவர்களையே...குழந்தைகள் தற்கொலைக்கு முக்கிய பங்கு பெற்றவர்களையே சாரும். குழந்தைகளுடன் பெற்றோர் சரியாக பேசுவது கிடையாது, அவர்கள் நண்பர்கள் பற்றி தெரியாது, அவர்கள் பழக்கவழக்கம் தெரியாது, அவர்கள் தேவைகள் தெரியாது, இப்படி முக்கியமான எதுவும் குழந்தைகளை பற்றி பெற்றோர் தெரிந்து கொள்வது இல்லை. குழந்தைகளுக்கு நல்லது எது கேட்டது எது மகிழ்ச்சி, இன்பம், துன்பம், பாசம், நேசம், நண்பர்கள், உறவினர், சமூகம் உலக நடப்பு, தோல்விகளை ஏற்றுகொள்ளும் மன பக்குவம் எதுவும் சொல்லி தருவது கிடையாது. ஒன்று கிடைக்காவிட்டால் மட்றொன்று உண்டு என எடுத்து கூறுவது கிடையாது. குழந்தைகள் பெற்றோர்கள் மேல் பாசம் வைப்பது இல்லை எனவே தற்கொலை பண்ணி கொள்கின்றனர். இனியாவது பெற்றோர் குழந்தைகளை நல்ல முறையில் அவர்களுக்கு நல்லது கேட்டது சொல்லி வளர்க்க வேண்டும். குழைந்தைகள் செய்யும் தவறை சுட்டி காட்டி திருத்துங்கள் இல்லையேல் அவர்களை நீங்கள் முழுமையாக இழக்கநேரிடும்.பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள்https://www.blogger.com/profile/07244037435387374850noreply@blogger.com