tag:blogger.com,1999:blog-4039164633152506177.post4245853505147780946..comments2024-03-29T13:14:23.029+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லைPadasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-45479552318142551652016-08-20T10:54:40.042+05:302016-08-20T10:54:40.042+05:30எங்கள் பள்ளி அதிக அளவில் மருத்துவ மாணவர்களை உருவாக...எங்கள் பள்ளி அதிக அளவில் மருத்துவ மாணவர்களை உருவாக்குவ்தாக ஏமாற்றும் தனியார் பள்ளிகளின் முகத்திரை கிழிந்துள்ளது.மனப்பாடக் கல்வி உதவாது என்பது இதன் வழியாகத் தெரிகிறது.மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மையங்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளையும் அதிகரிக்க வேண்டும்.பாடத்திட்டத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.10 ஆண்டுகளாக 12ஆம் வகுப்புக்குப் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.கல்வித்துறையும், இதற்கான எந்த முயர்சியும் எடுக்கவில்லை.தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு கனவகவே மாறிவிடும் அபாயம் உள்ளது.விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.விலையிலாப் பொருட்களை வழங்குவதில் காட்டும் அவசரத்தை இப்பிரச்சனையில் காட்டினால் நல்லது.கவனிக்குமா,கல்வித்துறை...!anithahttps://www.blogger.com/profile/08071034542691123967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-69063169986912317722016-08-20T10:54:33.015+05:302016-08-20T10:54:33.015+05:30எங்கள் பள்ளி அதிக அளவில் மருத்துவ மாணவர்களை உருவாக...எங்கள் பள்ளி அதிக அளவில் மருத்துவ மாணவர்களை உருவாக்குவ்தாக ஏமாற்றும் தனியார் பள்ளிகளின் முகத்திரை கிழிந்துள்ளது.மனப்பாடக் கல்வி உதவாது என்பது இதன் வழியாகத் தெரிகிறது.மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மையங்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளையும் அதிகரிக்க வேண்டும்.பாடத்திட்டத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.10 ஆண்டுகளாக 12ஆம் வகுப்புக்குப் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.கல்வித்துறையும், இதற்கான எந்த முயர்சியும் எடுக்கவில்லை.தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு கனவகவே மாறிவிடும் அபாயம் உள்ளது.விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.விலையிலாப் பொருட்களை வழங்குவதில் காட்டும் அவசரத்தை இப்பிரச்சனையில் காட்டினால் நல்லது.கவனிக்குமா,கல்வித்துறை...!anithahttps://www.blogger.com/profile/08071034542691123967noreply@blogger.com