NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோடை விடுமுறையிலும் தொடர் வகுப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கை


         தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்களிலும் தொடர் வகுப்பு நடத்தப்படுகிறது.
 

தேர்தல் பெண் அலுவலர்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய அவலம் புதிய சாப்ட்வேரால் வந்தது சிக்கல்


        நாடாளுமன்ற தேர்தல் பணியாற்றும் பெண் அலுவலர்கள் 100கி.மீ., தூரம் வரை பணிக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 

ஓட்டுச்சாவடி அலுவலர் பணி ஒதுக்கீட்டில் கண்டிப்பு! : சட்டசபை தெரிந்தும் ஊரை அறிய முடியாது


     ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களை, எந்த ஓட்டுச்சாவடியில் பணி ஒதுக்கீடுசெய்வது என்பதை, மத்திய தேர்தல் பார்வையாளர்கள், நேற்று, "ரேண்டம்' முறையில் ஒதுக்கீடு செய்தனர்.

சமூக நீதியும் பள்ளி ஆசிரியர்களும்!

            (முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் கல்வி நிர்வாகத் துறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது, ஆசிரியர் பணிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், நேரடியாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி டி.இ.ஓ., சி.இ.ஓ., பதவிக்கு வந்துவிடுகின்றனர். இவர்களுக்கு பள்ளி கல்வியின் பிரச்னைகள் ஏதும் தெரிவதில்லை. ஏனெனில் இவர்கள் தான் ஆசிரியர்களாகவே இருந்ததில்லையே!)

2014, ஜுன் மாத நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?

                2014ம் ஆண்டு ஜுன் மாத நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இறுதி நாள் மே 5. ஜுன் மாதம் 29ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. JRF ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான நெட் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் 2 முறை தேசியளவில் நடத்தப்படுகிறது.

தரம் உயர்த்தியும், நிதி ஒதுக்கப்படாததால் இடநெருக்கடியில் தவிக்கும் பள்ளிகள்

         தமிழகத்தில் கடந்த நான்குஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1304 பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படாமல் இடநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

18.04.2014 "புனித வெள்ளி" தினத்தன்று தேர்தல் வகுப்பு தேதியை மாற்றிடக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

         நாமக்கல் மாவட்டத்தில் 16 வது இந்தியப் பொதுத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகின்ற 18.04.2014 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உத்திரவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

பள்ளி பாடத்திட்டங்களில் நிதி அம்சங்களை சேர்க்க செபி வலியுறுத்தல்

           பள்ளிப் பாடத்திட்டத்தில், கூடுதல் நிதி கருத்தாக்கங்களை சேர்ப்பது குறித்தான முயற்சிகளை, பங்கு சந்தை அமைப்பான செபி(Securities and Exchange Board of India - SEBI) எடுத்துள்ளது.

இடைநிற்றல் கல்வி உதவித்தொகை: தொடரும் சிக்கல்

               மத்திய அரசு வழங்கும் இடைநிற்றல் கல்வி உதவித்தொகை பெறுவதில் இரு கல்வியாண்டு மாணவிகளுக்கு சிக்கல் உள்ளது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலத்திலும் பெண்கள் இடைநிற்றல் கல்வியை தடுக்க 9ம் வகுப்பு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு பிளஸ் 2 வரை ஆண்டுக்கு தலா ரூ.3 ஆயிரம் சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்குகிறது. 2008ம் ஆண்டு முதல் வழங்கப்படும்
 

ஆசிரியர் பணி இடமாறுதலில் முறைகேடு ஆசிரியர்கள் புகார்


         ஆசிரியர் பணி இடமாறுதலில் பல்வேறு முறைகேடு நடந்து வருவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சுமார் 31466 உள்ளன. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முழுவதும் பல்வேறு மாதங்களில் பணி இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள் பள்ளியில் சேரும் வகையில் மே மதம் பொதுமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.
 


தேர்தல் பயிற்சி வகுப்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியல்

              பாபநாசத்தில் உள்ள தேர்தல் பயிற்சி வகுப்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடந்தது. பயிற்சி வகுப்பில் 1,350 பேர் பங்கேற்றனர். இதில் மண்டல அலுவலர் முகமது பாதுஷா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருவேங்கடம், பாபநாசம் தாசில்தார் அருண்மொழி, தேர்தல் துணை தாசில்தார் ரகுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

வி.ஏ.ஓ. தேர்வு: விண்ணப்பிக்க நாளை (ஏப். 15) கடைசி நாள்

      தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.


டி.சி., பெற விரும்பும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்

         வேறு பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோரிடம், அடுத்த ஆண்டு கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த வலியுறுத்தி, தனியார் பள்ளிகள் நெருக்கடி தருகின்றன.

துறைதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

DEPARTMENTAL EXAM - ONLINE APPLY - TO DAY IS THE LAST CHANCE -......

கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம்

          "மக்களவைத் தேர்தல் முடியும் வரை, கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% கடந்ததால், 25% கூடுதல் படிகள் பெற வாய்ப்பு

       The Fifth Central Pay Commission had recommended uniform neutralization of DA at 100% to employees at all levels and increase in DA calculation too, according to the 12 monthly average of AICPIN for Industrial Workers (1982=100) as on 1st January 1996, of 306.33. The Linking Factor of 303.33 has now changed to 115.76. This was calculated as 4.63 in the 4th CPC. It was due to this change that the Dearness Allowance has increased in recent years. The 6th Pay Commission had promptly calculated it and said that the true impact of price rise and inflation would only then be known.

தபால் ஓட்டு சீட்டு தயார்!

        தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், தேர்தல் பணி படிவம் (இ.டீ.சி) மூலமாக ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி படிவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவம் இருந்தால், அரசு அலுவலர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குள் எந்த ஓட்டு சாவடி யில் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


TNPSC - பாம்பன் பாலம் - இராமேஸ்வரம்

         தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ.


TNPSC - ஏப்ரல் 12 :சர்வதேச மனித விண்வெளிப் பயண நாள்

 
            விண்வெளி குறித்து அறிந்துகொள்ள மனிதர்களுக்கு எப்போதுமே அதிக விருப்பம். நிலவு, செவ்வாய் எனப் பிற கோள்களில் என்ன இருக்கின்றன, 

விஸ்வேஸ்வரய்யா: அணையே இல்லா அறிவு வெள்ளம்!

விஸ்வேஸ்வரய்யா: அணையே இல்லா அறிவு வெள்ளம்!
 
         செப்டம்பர் 15-ம் நாளை இன்ஜினியர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் என்ன சிறப்பு? இந்த நாளில் தான் இந்தியாவின் முக்கியமான இன்ஜினியரான சர் மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள முட்டனஹள்ளி என்னும் சிறிய ஊரில் 1860-ல் இவர் எளிய குடும்பத்தில் பிறந்தார். சமூக மேம்பாடு என்னும் கனவைச் சுமந்து திரிந்த விஸ்வேஸ்வரய்யாவின் அறிவுக்கு எடுத்துக்காட்டு மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை.

அறிவியல்:இயற்கையிலிருந்து எடுத்த நகல்கள்

        அறிவியலாரில் இரண்டு வகையுண்டு. இயற்கையில் இருக்குமரகசியங்களை வெளிப்படுத்திய நியூட்டன் போன்றவர்கள்கண்டுபிடிப்பாளர்கள். புதிய சாதனங்களை உருவாக்கிய எடிசன், கிரஹாமபெல் போன்றவர்கள் புதுப்புனைவர்கள். பல சமயங்களில் இந்த இரு வகையினரைப் பிரித்துக் காட்டும் கோடு மங்கி விடுகிறது. ஏனெனில் பல புதுப்புனைவுகள் முன்னரே விலங்குகளிலும் தாவரங்களிலும் காணப்படும் சிறப்பு அமைப்புகளை ஒத்தவையாகவே உள்ளன.
 

அசாம் மொழியில் குறுந்தொகை

      தமிழ் இலக்கியங்களில் ஒன்றான, குறுந்தொகையை, பிஜோய் சங்கர் பர்மன் என்ற  கவிஞர், அசாம் மொழியில், மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். அசாமை சேர்ந்த பிரபல  கவிஞர், பிஜோய் சங்கர் பர்மன். இவர், "சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார்' விருது பெற்றவர்.

Question Papers of Postal/Sorting Assistant Exam ( PA / SA ) 2013 held in all Circles

      Friends.. we have already shared all the Question Papers of PA/SA Exam held during last year (2013). As now exam dates for PA/SA Exam 2014 are announced and very short time is available for preparation, it is very important to have a look at the previous papers so as to get an idea about the question paper and pattern. Hence here we have compiled all the questions for your easy reference. Hope this helps you. Prepare well….all the best in advance.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

         சென்னையில் இருந்து  35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இது வண்டலூரில் அமைந்திருப்பதால் வண்டலூர் பூங்கா என்றே பரவலாக அறியப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் பார்வையிட அமைக்கப்பட்ட முதல் உயிரியல் பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.

Postal Exam Update as on April 13, 2014 - Exam Date Announced


Tentative schedule for Postal Circle wise exams is as follows:

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் பிரச்சாரம்: நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்கள்!

           விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவாய் நடத்தப்பட்ட பிரச்சார இயக்கத்தின் பதிவு. நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்கள்!

ஏப்ரல் 14~சித்திரைத் திருநாள்



         சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு. மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். 
 

கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்

*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
(வகுப்பு வாரி விபரம்,
இன வாரி விபரத்துடன்)

துவக்க பள்ளி தேர்வு அட்டவணை மாற்றம்

        தொடக்கக் கல்வித்துறை, தேர்வுக்கான கால அட்டவனையை கடந்த சில மாதங்களுக்கு முன்வெளியிட்டது. அதில், நாடாளுமன்ற தேர்தல் நாளான ஏப்ரல் 24ம் தேதியும் தேர்வு நாளாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஆண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive