Alagappa University M.Phil (Summer Sequential) Admission 2016
The notification for Alagappa University Karaikudi MPhil Entrance Exam 2016 has been announced. Applications are invited for admission to the following M.Phil (Summer Sequential) Programmes offered in the University Departments for the year 2016 through an entrance exam.
M.Phil Programs
M.Phil in Tamil, English, Economics,
Library & Information Science, Education, Physical Education,
Commerce, Mathematics, Computer Science, Botany and Zoology
Important Dates
Last Date for Issue and Receipt of Filled-in Application Form: 12th February 2016
Date of Entrance Exam: 21st February 2016 (10.00 am to 12.00 pm, at Karaikudi centre only)
அரசு
நிதி வருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத் திற்கு செல்கிறது என
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள தகவல் தவறானது,'' என, சங்க மாநில
பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
காரைக்குடி:நாட்டு நலப்பணி திட்டத்திற்கு
(என்.எஸ்.எஸ்.,முகாம்) கடந்த 2 ஆண்டாக மத்திய அரசின் உதவி தொகை
வழங்கப்படாததால், முகாம்களை நடத்த முடியாமல் பள்ளிகள் திணறி வருகின்றன.
* செய்முறை நோட்டு புத்தகத்தை சமர்ப்பிக்காதவர்களுகக்கு, 20 மதிப்பெண் ரத்து செய்யப்படும்
* இயற்பியல் மாணவர்களுக்கு, 'டிஜிட்டல் டைரி' அல்லாத அறிவியல், 'கால்குலேட்டர்' மட்டும் ஆய்வகங்களில் அனுமதிக்கப்படும் *
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்,
நர்சிங், உயிரி வேதியியல் உட்பட, 15 பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த
வேண்டும்
பிளஸ்
2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது.
தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்
உள்ள, 650 பி.எட்., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தும், இன்னும்
பல்கலையால் இணைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்க,
விதிமுறைகளை மீறி, சிலர் வசூல் வேட்டை நடத்துவதாக புகார்
எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள, 650 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில்,
பி.எட்., - எம்.எட்., டிப்ளமோ கல்வியியல் படிப்பும்கற்று தரப்படுகின்றன.
இந்த கல்லுாரிகள் தேசிய கல்வியியல் பயிற்சி கவுன்சிலான என்.சி.டி.இ.,யின்
அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு
பெற்று நடக்கின்றன.
பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில் தனித்தேர்வர்கள்
விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தேர்வுத்துறை
இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'கட்டண
பாக்கி பிரச்னையால், மாணவர்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ள
சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்' என, இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக்
கல்லுாரிகளுக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி மாத CRC
கூட்ட நாட்கள் விவரம்தலைப்பு : வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம் தொடக்க
நிலை : 20.02.2016 உயர்தொடக்கநிலை : 27.02.2016 SSA SPD proceedings
1108/a11/trg/2015 DT.5.2.2016
அரசு
உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி
உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-
'தகுதித்
தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு
வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,'
என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விறுவிறுப்பான அரையிறுதி விஜய் டிவியில்...சொல் வேட்டையில்சாதிப்பார்களா..
இலவச
கட்டாய கல்வி விவகார வழக்கில் மத்திய அரசு அதிகாரி தாக்கல் செய்த பதில்
மனுவில் முழு விவரங்கள் இல்லை. எனவே, பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு
அதிகாரிக்கு அபராதம் விதிக்கிறோம் என்று உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழக
முதல்வரை, முகநுாலில் விமர்சனம் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.நாகை
அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் முகமது அமீன், 62; தி.மு.க., பிரமுகர். பழைய
வாகனங்கள் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கராக தொழில் செய்து வருகிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு..
ராமநாதபுரம்:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் காலியாக
இருப்பதால், தேர்வு பணியை கவனிக்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள்
தவிக்கின்றனர்.அரசு
உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இளநிலை உதவியாளர், இரவு
காவலர், அலுவலக உதவியாளர் போன்ற ஆசிரியரல்லாத பணியிடங்கள் உள்ளன.
பேச்சுவார்த்தைக்கு
கூட அரசு அழைக்காததால், திட்டமிட்டபடி, பிப்., 10 முதல் காலவரையற்ற
போராட்டம் நடக்கும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில
செயலாளர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:''புதிய ஓய்வூதிய திட்டம்
ரத்து செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தல்
அறிக்கையில் தெரிவித்தார். அதை நிறைவேற்றக் கோரி தான் போராடி வருகிறோம்.
கடந்த ஜன., 21ல் சென்னையில் முதல்வரை சந்திக்க போராடினோம்.
மகாமக
பெருவிழாவையொட்டி, பிப்., 22ல், மூன்று மாவட்டங்களுக்கு, அரசு பொது
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாசி மாதம், குரு, சிம்ம ராசியில் இருக்கும்
போது, மகம் நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும், பொருந்தி வரும் காலம்,
மகாமகம் ஆகும். இந்நிகழ்வு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. அன்று,
நதிகளில் புனித நீராடல் நடத்துவது சிறப்பு.
அரசுப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில்,
அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல்
திறனை ஊக்குவிக்கும் புது திட்டம் கல்வித்துறையால்,
செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கல்வித்துறை பட்டியல் தயாரித்துள்ளது.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்
இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) 3 நாள் போராட்டத்தை
அறிவித்து தமிழகம் முழுவதும் கடந்த சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில்
நடத்தியது.
பழைய
ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, 2011
தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க., அறிவித்தது. அக்கோரிக்கைகளை நிறைவேற்ற,
தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் தீவிர போராட்டம் சரியா என, கேள்வி
எழுந்துள்ளது. இது குறித்து, இரு தரப்பு கருத்துக்கள் இதோ:
"அரசு பள்ளிகளுக்கு "ஷிப்ட்' முறையில் செல்லும் ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு இடம் மாற்றப்படுவர்,''என, கலெக்டர் வெங்கடாசலம் எச்சரித்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலையில், அளவுக்கு அதிகமாக பணியில் இருந்த, 369 பேராசிரியர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டு, அரசு கலை கல்லுாரிகளின் காலியிடங்களில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: