RTI
பதில் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை
(2017) கோவை மையத்தில் பாடவாரியாக எழுதியவர்கள் விபரம்: ஓவியம் - 750, இசை -
176, தையல் - 903, உடற்கல்வி - 2074.
மகாராஷ்டிர மாநில அரசிடமிருந்து நிதி உதவி பெறும் பள்ளிகளில், மாற்றுத்
திறனாளி மாணவர்களுக்கென சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள்
நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்தும்படி அந்த மாநில அரசுக்கு மும்பை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம்
லிமிட்டெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) காலியாக உள்ள 107 இளநிலை பொறியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், பணியில்
நீடிக்க, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, 2019 மார்ச்சுக்குள் முடிக்க
வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசன (சர்வ தரிசனம்) முறையில் தரிசனம் செய்ய சில மாற்றங்களை வரும் 18ம் தேதி முதல் சோதனை முறையில் அமல்படுத்த உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் Google Map ஐ உபயோகிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். அதுவும் சென்னை போன்ற பெரிய ஊர்களுக்கு வருபவர்களுக்கு இந்த மேப்ஸ் ஒரு வரப்பிரசாதம்.
நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து 'கூட்டு ஒப்பந்தம்' ஒன்றை அறிவித்துள்ளது.
2009&
TET ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த நமது வழக்கு-28558/2017 சென்னை
உயர்நீதிமன்றத்தில் நாளை மறு நாள்-11.12.2017 அன்று விசாரணை பட்டியலில்-61
வழக்காக வருகிறது.....
விளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017*
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம்
வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்
கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக் கூட்டம்
நடத்துதல் குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!
👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக
பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும்
வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 26,000 பேர்
தகுதியில்லாதவர்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
அறிவித்துள்ளது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தகுதிநிலை
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய
அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து
நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று
துவங்குகிறது.
மத்திய,
மாநில அரசு களின், கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான, திறனறி தேர்வுகளில்
தேர்ச்சி பெற, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம்
ஆகிறது. நான்கு லட்சம் மாணவர்களுக்கு, 3,500 மையங்களில், பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.