NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு (Source ; Dinamalar)

தமிழகம் முழுவதும், நாளையுடன் பள்ளிகளின் வேலை நாள் முடிகிறது. மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மதிப்பெண் பிழை இருந்தால்தலைமை ஆசிரியருக்கு அபராதம்

போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால்,

இணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே

பள்ளி பொது தேர்வுகள் நிறைவு

பத்தாம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 16ல் துவங்கியது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.24-இல் விடைத்தாள் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததையடுத்து ஏப்.24-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.

சிபிஎஸ்இயை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்றார் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன?: பள்ளிகள் சங்கம் பதிலளிக்க உத்தரவு

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

10 ஆம் வகுப்பு சமுக அறிவியல் தேர்ச்சி பெறுவது எளிது ,சதம் அடிப்பது கடினம் :

இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு சமூகவியல் தேர்வில் 7 ஒரு மதிப்பெண் கேள்விகள்

PG TEACHER WANTED - GOVT SALARY

அரசு பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து: ஆசிரியர் அசத்தல்

சென்னிமலையில், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு,

சென்னை பல்கலையின் எம்.பி.ஏ., நுழைவு தேர்வு அறிவிப்பு

சென்னை பல்கலையின், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு, 
ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடக்கும் என,

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அவகாசம் கேட்கும் ஆசிரியர் சங்கங்கள்

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் வகுப்புக்களை கண்டறிய ஆசிரியர் சங்கங்கள் அவகாசம் கோரியுள்ளன.தமிழகம் முழுவதும் அரசு,

Today Rasipalan 21.4.2018

மேஷம் இன்று அதிர்ஷ்டத்தால் வீடு, மனை வாங்கவும், அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பு உண்டாகும்.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தலாம்.. தடையை நீக்கி உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட்

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - ஏப்ரல் 25ம் தேதி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10th Social Exam 2018 - Collection

10th Standard Social - Public Exam March 2018 - Study Collections

  • 10th Social - Centum Question Paper

Flash News: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி !

Flash News: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி!

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24ல் தொடக்கம் : மே 7ம் தேதி வரை நடக்கிறது

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.

CBSE 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆங்கிலம் பொதுத் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்! தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென,

வயதிற்கேற்ப ஓய்வூதியம் மற்றும் பனிக்காலத்திற்கேற்ப பணிக்கொடை பலன் விதிகளில் திருத்தம்

ஓய்வூதியம் பெறுவோரின் வயதுக்கேற்ப, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

NEW STAFF FIXATION CALCULATION- 1st STD TO 12th STD


நீட் தேர்வுக்கூடங்களை மாற்ற இயலாது: சிபிஎஸ்இ அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

திறந்தநிலை பல்கலைக்கு 2020 வரை யு.ஜி.சி., அனுமதி

சென்னை, மத்திய அரசின், 'நாக்' தரமதிப்பீடு இல்லாமல், 2020 வரை படிப்புகளை நடத்த, அனுமதி கிடைத்து உள்ளதாக, தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.

எம்.பி.ஏ., நுழைவு தேர்வு அறிவிப்பு

சென்னை, சென்னை பல்கலையின், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொலைநிலைக் கல்வியிலிருந்து கல்லூரிக்கு மாறும் வசதி: இந்த ஆண்டு முதல் சென்னைப் பல்கலை. அறிமுகம்

தொலைநிலைக் கல்வி முறையிலிருந்து கல்லூரிக்கும், கல்லூரி படிப்பிலிருந்து தொலைநிலைக் கல்வி

பள்ளிகளுக்கு நாளை முதல் மே 31 வரை கோடை விடுமுறை

கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (ஏப்.21) முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதிகமான பாடங்களை கற்பிக்க வற்புறுத்தவில்லை: நீதிமன்றத்தில் என்சிஇஆர்டி பதில்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும்

Today Rasipalan 20.4.2018

மேஷம் இன்று தொழில் முதலீடு கிடைக்கும்.

தனியார் பள்ளிகளை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 35 தனியார் பள்ளிகளை உத்தரவிடப்பட்டுள்ளது.

DSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


அனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .

தற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

World Record Attempt

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்!

நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும்,

தமிழக மாணவர்களை உலகளவில் சிறந்தவர்களாக உருவாக்குவோம்: செங்கோட்டையன்

நகராட்சி உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து மனுக்கள் மீது ஏப்.20ல் விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக கூட்டுறவு சங்கத்தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும்

நீட் தேர்விற்கான ஆடைக்கட்டுப்பாடு விதிமுறைகள்: சிபிஎஸ்இ வெளியீடு

2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது.

தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி

10th Social - Map Study Materials

10th New Study Material
  • 10th Social - Map Study Materials | Mr. S. Suresh Kumar - Tamil Medium

NEET Exam - Physics Study Material

Physics - Study Materials
  • NEET Exam - Physics Study Material | Mr. Murugan - Tamil & English Medium

10th Social - Creative Questions

10th Creative Questions  - English Medium
  • 10th Social - Creative Questions | Mr. P. Muthukumar - English Medium

10th Social - Model Question Papers

10th New Study Material
  • 10th Social - Model Question Paper 1 | Mr. T.S.Saravanan - English Medium
  • 10th Social - Model Question Paper 2 | Mr. T.S.Saravanan - English Medium

9th Science - 3rd Term Question Paper with Answer Key

6th Standard SA - Third Term Exam Answer Keys - 2018
  1. 9th Science - 3rd Term Question Paper with Answer Key (Tirunelveli District)

10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?

தமிழகம் முழுவதும், நாளையுடன் பள்ளிகளின் வேலை நாள் முடிகிறது. மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,

பிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி

'பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில்,

கல்வித்தகுதியை உறுதி செய்யாவிட்டால் தென்மாவட்ட கல்லூரி ஆசிரியர்களில் 30% பேர் வேலையிழக்கும் அபாயம்

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 சதவீத கல்லூரி ஆசிரியர்கள்

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு மாணவர்கள் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்

பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு முகாம்

கோடை விடுமுறையை முன்னிட்டு 3 நாள் அஞ்சல் தலை சேகரிக்கும் முகாமை தபால் துறை நடத்த உள்ளது.

குழந்தைகளின் தகவல்களை குறிவைக்கும் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்.!

தற்சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர்,

SSTA போராட்ட அறிவிப்பு எதிரொலி களத்தில் பணியாற்றும் வீரமங்கைகள்!!!

ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி   2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் வரும் ஏப்ரல் 23 முதல் தொடர் உண்ணாவிரதம்

சிறந்த பேக்கேஜ் தருவது யார்? மொபைல் கட்டண விவரங்கள் தெரிந்து கொள்ள இணையதளம் : டிராய் ஏற்பாடு

      மொபைல் கட்டண பேக்கேஜ் விவரங்களை ஒப்பிட்டு பார்க்க இணையதளத்தை டிராய் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை: தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு வெளியிட்ட உத்தரவுக்கு
ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

தவறான தகவல் தந்தால் நடவடிக்கை: வருமான வரித் துறை

 'வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க, வருமானத்தை குறைத்து அல்லது பிடித்தங்களை உயர்த்தி காட்டும்,

'ஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு'

 ''பள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என,

எல்.கே.ஜி., சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைப்பதிவு, நாளை துவங்குகிறது.

பிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி

 'பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் நுழைவுத்தேர்வு மாத இறுதியில் விண்ணப்பம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், அகில இந்திய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள், இம்மாத இறுதியில் வெளியிடப்படுகின்றன.

'டான்செட்' தேர்வு தேதி மாற்றம்

அண்ணா பல்கலை அறிவித்த, 'டான்செட்' நுழைவு தேர்வு தேதி, மாற்றப்பட்டு உள்ளது.பி.இ.,

உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் - வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் நிறுவனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Today Rasipalan 19.4.2018

மேஷம் இன்று எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வந்து சேரும்.

Experts clarifies doubts on NEET Exam! - Puthiya Thalaimurai TV

Experts clarifies doubts on NEET Exam! 

10th Social - Exam Hall Time Management Tips!

10th Social - Exam Hall Time Management Tips!

10ஆம் வகுப்பு சமூகவியல் - தேர்வு நேர மேலாண்மை!

10th Social - How to Pass Easily? - Tips!

10th Social - How to Pass Easily? - Tips!

10ஆம் வகுப்பு சமூகவியல் - எளிதாக தேர்ச்சி பெறுவது எப்படி?


இளையோர் - மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்

இளையோர் - மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை ஓரிரு தினங்களில் வெளியீடு..

2018-19க்கான  பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும் ஓரிரு தினங்களில்  வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் அரசு உதவி பெரும் பள்ளிகளில் PG Zoology Vacant ஏதும் இல்லை - RTI Letter



திருவாரூர் மாவட்டத்தில் அரசு உதவி பெரும் பள்ளிகளில் PG Zoology Vacant ஏதும் இல்லை - RTI Letter

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive