எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி
மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது எஸ்.எஸ்.எல்.சி.
மாணவர்களுக்கு கல்வி நிதியாக, ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் வழங்குகிறது.
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
RTE 25% சதவீத ஒதுக்கீடு அதனால் அரசுப்பள்ளியில்ஆசிரியர் பணி இழப்பு விவரம்
ஆர்.டி.இ இழந்த பணியிடங்களும்
இணையதள சேவை முடக்கம் காரணமாக 10ஆம் வகுப்பு: மறுகூட்டலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
890 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு
அரசு பள்ளிகளைப் பொருத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் உள்ளன.
Kovai - புதிய கல்வி மாவட்டங்கள்
புதிய கல்வி மாவட்டங்கள் : 1. கோவை DEO -(கோவை நகரம், பெ. ந பாளையம், காரமடை)
2. கோவை DEEO - (கிணத்துக்கடவு,
2. கோவை DEEO - (கிணத்துக்கடவு,
முதுநிலை மருத்துவம்; முதல்கட்ட கவுன்சிலிங் இன்று நிறைவு
முதுநிலை மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கவுன்சிலிங் இன்று(மே 24) நிறைவடைகிறது.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்: ஈரோடு முதலிடம்; திருவள்ளூர் கடைசி
பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில், ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று,
100 சதவீதம் தேர்ச்சி: சென்னை 'டல்'
பத்தாம் வகுப்பு தேர்வில், சென்னை மாவட்டத்தில், மூன்று அரசு பள்ளி உள்பட,
104'ல், 4,000 பேருக்கு மனநல ஆலோசனை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 4,637 பேர் மனநல ஆலோசனை பெற்றுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை தேர்வுகள்,
சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு
நிகழ் கல்வியாண்டுக்கான (2018-2019) சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப
விநியோகங்கள்
பத்தாம் வகுப்பு தேர்வில் சிவகங்கை முதலிடம்
சிவகங்கை மாவட்டம், பத்தாம் வகுப்பு
தேர்வில் முதன்முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
படைத்தது.
துாத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து 'ஜாக்டோ - ஜியோ' ஆர்ப்பாட்டம்
துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து
இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
செய்துள்ளது.ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், மாயவன்
கூறியதாவது:
ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை : மதிப்பெண்ணை வாரி வழங்கிய தேர்வுத்துறை
பத்தாம்
வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்தபோதும், விடை
திருத்தத்தில்,
உயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதள நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து
வழிகாட்டும், கேள்வி - பதில் நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில், நேரலையாக
நடத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
FLASH NEWS :-வேலூர் மாவட்டம் நிர்வாக காரணமாக 6 கல்வி மாவட்டமாக பிரிக்கபடுகிறது
வேலூர் மாவட்டம் நிர்வாக காரணமாக 6 கல்வி மாவட்டமாக பிரிக்க படுகிறது.
தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
1,6,9,11 வகுப்பு பாடநூல்கள் இன்று மே 23 இல் வெளியீடு இல்லை, மே 31 இல் வெளியிடப்படும்
1,6,9,11 வகுப்பு பாடநூல்கள் இன்று மே 23 இல் வெளியீடு இல்லை.மே 31 இல் வெளியிடப்படும் என பாடநூல் வலைதளத்தில் தகவல்
BREAKING NEWS : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின - சிவகங்கை மாவட்டம் முதலிடம்
* தேர்வெழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி.
அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்? தேர்தல் கமிஷன் திட்டம்!
பல்வேறு பணிகள் காரணமாக, உள்ளாட்சி தேர்தலை, அக்டோபரில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுஉள்ளது.
10ம் வகுப்புக்கு வரும் 28ல் தற்காலிக சான்றிதழ்
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 'தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ் வரும், 28ல், வழங்கப்படும்' என, தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு மறுகூட்டலுக்கு 24-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது.
தொழிற்கல்வி மற்றும் கலைப்பிரிவு - பெயர்கள் மாற்றம்
பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டம் மேல்நிலைக்கல்வி தொழிற்கல்வி மற்றும்
கலைப்பிரிவு 2018-19 ம் கல்வியாண்டில் பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப்
பாடங்கள் மாற்றம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள்!!!
கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் கிடையாது!
கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கிடையாது எனக் கால்நடை
பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நெட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!
நெட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி ஜூன் 2 முதல் 24 வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நிபா வைரஸ் எப்படி பரவுகிறது..? அறிகுறிகள் என்ன தெரியுமா..? சிகிச்சைகள் என்ன?: பாதுகாத்துக் கொள்வது எப்படி?
நிபா வைரஸ்: 1998 – 99-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் காய்ச்சலால் மக்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர்.
பணி நிரந்தரக்கோரிக்கை..! அதிகாரிகள் ஒப்புதலையடுத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்துறைச் செயலாளர் அளித்த ஒப்புதலையடுத்து, பகுதி நேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், முற்றுகைப் போராட்டத்தைத் திரும்பப்பெற்றனர்.
புதிய பாடத்திட்ட நூல்கள்: இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல்
போர்க்குணம் கொண்டு, பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டிய அரசுப்பள்ளி மாணவியின் உயிர் பிரிந்தது
கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்
பணி நிரந்தரம் கோரி மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் போராட்டம் : அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுஅரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி
890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை!!!
10 -க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு
பள்ளி மாணவர்கள் சீருடை : பெற்றோர் குழப்பம்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1ல் மீண்டும் துவங்க உள்ளன.
இனி அரசுப்பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தர்ம சங்கடம்
தமிழகத்தில் செயல்படும் 29 ஆயிரம் அரசுத் துவக்கப்பள்ளிகளில் 4 ஆயிரம் பள்ளிகளில் 70 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றனர்.
தினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம்
தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை அறிவித்த வண்ணம் உள்ளது,
ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின்
10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு ரிசல்ட் நாளை வெளியீடு
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு
அரசுப்பள்ளிகளை மூட முடிவு..!
800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்!
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில்
800 அரசுத் தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்ட தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பாடத்திட்டங்கள் குறித்துபயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல்.
புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின்
மே 23ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம்