NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Do You Know? தாவரங்களின் இலையை எடுத்து கசக்கினால் சாறுடன் நுரை வருவது ஏன்?

தாவரங்களின்  இலையை   எடுத்து   கசக்கினால்  சாறுடன்   நுரை  வருவது  ஏன்?
தாவரங்களிலும்  சுவாசித்தல்  நிகழ்சி   நடைபெறுகிறது.   தாவரங்களிலுள்ள  இலையின்  கிழ்புறத்தில்  துளைகள் இருக்கிறது. இதற்கு  சுவாசத்துளைகள்  (  stomata or Little mouth)                          என்று  பெயர்.
 இத்துளைகள்   வழியாக    தாவரங்கள்    சுவாசிக்கின்றன. சுவாசத்துளைகள் வழியாக வெளிப்புறக்  காற்று  இலைக்குள்  செல்லும்.   இலைகளில்   ஷ்பான்ஜி  பரன்கைமா(Spongy Parenchyma cells)  செல்கள்  அதிக  செல் இடை வெளிவிட்டு  காணப்படும்.
 இந்த  செல் இடை வெளிக்குள்   சுவாசத்துளைகள் வழியாக வெளிப்புறக்  காற்று   வந்து  நிரப்பப்பட்டிருக்கும்.  நாம்  இலையை  எடுத்துக்  கசக்கும்  போது   செல் இடைவெளிக்குள் உள்ள  காற்று  இலைசாற்றுடன்  நுரைத்து வருகிறது.

Thanks to Mrs. S. Malathi, BT Asst, Thirunelveli









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive