tag:blogger.com,1999:blog-4039164633152506177.post5661843740213442872..comments2024-03-29T07:36:15.759+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: High school hm promotion case judgment being given on 04.06.2018Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-60773965395344388952019-07-18T23:06:44.313+05:302019-07-18T23:06:44.313+05:30However, if the debtor persuades a judge to grant ...However, if the debtor persuades a judge to grant their proposed motion to vacate the judgment, you must give them all their money back, and sometimes more.<a href="https://www.chandsnider.com/criminal-defence.html" rel="nofollow">Top Toronto criminal defence lawyers</a><br />Mueeid Soomrohttps://www.blogger.com/profile/15577809287812278966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-22257804520456499892018-06-03T12:04:20.484+05:302018-06-03T12:04:20.484+05:30Good broGood broARUNACHALAMhttps://www.blogger.com/profile/03976828737872142827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-4909703594086471072018-06-03T10:31:45.127+05:302018-06-03T10:31:45.127+05:30தேவையற்ற வழக்கால் பேனலில 200 பேர் ஓய்வு பெற்றுவிட்...தேவையற்ற வழக்கால் பேனலில 200 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர், இதனால் பணப்பபலனை பதவி உயர்வையும் இழந்துள்ளனர், இவர்களின் சாபமும், வயித்தெரிச்சலும் காரணமானவர்களை சும்மா விடாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-50655486467718499942018-06-03T06:51:10.014+05:302018-06-03T06:51:10.014+05:30தேவையற்ற, புரிதலற்ற போராட்டம்.இரண்டாண்டுகளாய் பதவி...தேவையற்ற, புரிதலற்ற போராட்டம்.இரண்டாண்டுகளாய் பதவிஉயர்வினை தடுத்து நிறுத்தியதே பலன்.பங்காளிச்சண்டைமாதிரி அனாவசிய ஈகோ போராட்டம்.அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போகாலியாகும்னு காத்துக்கொண்டிருந்த வன்மப்போராட்டம்.Anonymoushttps://www.blogger.com/profile/06883426637905787158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-51893142338270440952018-06-02T21:14:40.091+05:302018-06-02T21:14:40.091+05:30பாவம் பல பேர் பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெற்று...பாவம் பல பேர் பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெற்று விட்டனர்,பட்டதாரியும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறான்,பதவி உயர்வு பெற்ற மு.க.ஆசிரியனும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறான்,விளைவு 1300+ காலியிடங்கள்,அரசு பொது விதி அல்லது சிறப்பு விதி ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும் அல்லது இதற்கெல்லாம் ஒரே தீர்வு பதவி உயர்வை ஒழித்து விட்டு மற்ற மாநிலங்களில் உள்ளது போல் மாநில தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வு எழுத வைத்து தேர்வு செய்ய வேண்டும்...அப்போது தான் திறமையான,நிர்வாக தலைமைப் பண்புடன் கூடிய ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக வருவார்கள்,,,,எத்தனையோ தலைமை ஆசிரியர்கள் அப்பதவிக்கு லாயக்கு இல்லாமல் இருக்கிறார்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-86576949025880768932018-06-02T17:49:05.118+05:302018-06-02T17:49:05.118+05:30எந்த பதவி உயர்வும் இல்லாமல் காத்திருக்கிறோம்.
பட்ட...எந்த பதவி உயர்வும் இல்லாமல் காத்திருக்கிறோம்.<br />பட்டதாரி ஆசிரியர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/06268027372258770754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-80584605821368726422018-06-02T11:25:22.476+05:302018-06-02T11:25:22.476+05:30ரொம்ப முக்கியம்....
உங்கள் போராட்டம்
ரொம்ப முக்கியம்....<br />உங்கள் போராட்டம்<br />Anonymousnoreply@blogger.com