NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4 மாதங்களில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு

       ’சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும், நான்கு மாதங்களில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC-DEO EXAM RESULT SOON

          தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது.

6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்

          பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும், படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது. 

213 மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் 4 மாதத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு

         அடிப்படை வசதிகள் இல்லாத 213 மாநகராட்சி பள்ளிகளில் 4 மாதத்துக்குள்அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு,ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், புரட்சிக்கர மாணவர்கள் இளைஞர் முன்னணியின் செயலாளர் வி.கார்த்திகேயன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
படுகாயம்

விரைவில் அரபு மொழியில் திருக்குறள்

         திருக்குறளை அரபு மொழியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் தெரிவித்தார்.

கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம்: டாக்டர் ஜி.சீனிவாஸ்

         கல்வித் தரத்தை அடுத்தகட்ட முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் தென்கிழக்கு மண்டல இணைச் செயலர் டாக்டர் ஜி.சீனிவாஸ் கூறினார்.

கல்வி அதிகாரிகளுடன் இயக்குனர் ஆலோசனை

         மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் குறித்து மதுரை, திண்டுக்கல், தேனி,ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட முதன்மைமற்றும் கல்வி அலுவலர்கள்,தேர்வுத்துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள்,

துணை ராணுவ படைகளுக்கு 62 ஆயிரம் பேர் தேர்வு: அறிவிப்பை வெளியிட்டுள்ளது உள்துறை

          துணை ராணுவப் படைகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்கள் என, 62 ஆயிரத்து, 390 போலீசாரை தேர்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மீண்டும் 0.25% குறைய வாய்ப்பு

       ரிசர்வ் வங்கி (RBI), நாளை வெளியிடயிருக்கும் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% என்ற அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி!

           தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி 09.02.2015 முதல் 12.03.2015 வரை ஐந்து சுற்றுகளாக சென்னையில் நடைபெறவுள்ளது

பாதுகாப்பு மையங்களுக்கு வந்துசேர்ந்த பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மற்றும் டாப்சீட்

           பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மற்றும் டாப்சீட், கோவை பாதுகாப்பு மையங்களுக்கு வந்துள்ளன. டாப்சீட் மற்றும் விடைத்தாள் பக்கங்களை தைக்கும் பணி செய்முறை தேர்வுக்கு பிறகு துவக்க திட்டமிட்டுள்ளதாக, முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தெரிவித்தார்.

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

           பிளஸ் 2 தேர்வு மையங்களில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மதுரை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாணவர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்!

          மாணவர்களின் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, குற்றம் புரியும் மாணவர்கள் அதிரடி நீக்கம், பஸ் படிக்கட்டில் பயணித்தால் இலவச பஸ் பாஸ் கட், ஹெல்ப் லைன் சேவை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ளது.


Padasalai's Centum Special Question Paper - 12th Maths (English Medium)

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

12th English Medium
  • Maths Question Paper | Mr. B. Kannan (English Medium) - Click Here

Prepared by,
Mr.B. Kannan,

'நாக்' அங்கீகாரம் பெற காலக்கெடு நீட்டிப்பு:யு.ஜி.சி., அறிவிப்பு

           'நாக்' அங்கீகாரம் பெற, டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது; விண்ணப்பிக்காவிட்டால், 2016 ஏப்ரலில் நிதி நிறுத்தப்படும்' என, பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்

Income Slabs Tax Rates 

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

காஸ் சிலிண்டர் நேரடி மானியம் ஏ.டி.எம்., மூலம் 'ஆதார்' பதிவு

           சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானியத்திற்கு, 'ஆதார்' எண்ணை, ஏ.டி.எம்., மூலம் வங்கி கணக்குடன் இணைக்கும் திட்டத்தை, பாரத ஸ்டேட் வங்கி துவக்கியுள்ளது.

குறுந்தகவல் மட்டும் அல்ல; இனி 'வாட்ஸ் அப்'ல் பேசலாம்

       ஸ்மார்ட் போனில், இனி 'வாட்ஸ் அப்' மூலம் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்புவதுடன், எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் செய்யலாம். ஸ்மார்ட் போனில், அதிக கொள்ளளவு உள்ள படங்களையும், குறுந்தகவல்களையும் உடனுக்குடன் மிக விரைவாக அனுப்ப, வாட்ஸ் அப் என்ற, செயலி உதவுகிறது.
 

கிடப்பில் சீராய்வுக்குழு அறிக்கைபோராட தலைமை ஆசிரியர்கள் முடிவு

          “பதவி உயர்வில் உள்ள குறைகளை களைய அமைக்கப்பட்ட சீராய்வு குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்,” என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கழக மாநில தலைவர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..? காரணங்கள் என்ன... கரை சேர்வது எப்படி? ஹெல்த் ஸ்பெஷல்!!


      உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?காரணங்கள் என்ன... கரை சேர்வது எப்படி?'ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. 
 

இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கும் இனி ஆண்டுக்கு 12 உருளைகள்


          இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கும் இனி ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் வழங்கப்படும். இதற்கான உத்தரவை உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 200 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும் : மாணவர்கள் கோரிக்கை


         பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் அசோக் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக 200 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும். 

CPS ரத்து மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை தீர்க்க கோரி உண்ணாவிரத போராட்டம்!

         பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்தல் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை தீர்த்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (01-02-2015) சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-(TATA) நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்ட காட்சி 

TEACHERS WANTED...

அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும்?

           அரசு ஊழியர் /ஆசிரியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?

புதுச்சேரி : ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:முதல்வர் ரங்கசாமி தகவல்

          அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.

தட்டச்சு தேர்வுகள் 14ம் தேதி துவக்கம்

         புதுச்சேரி:தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், வரும் 14ம் தேதி துவங்குகிறது.தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்கங்களின் மாநில பொதுச்செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 

'செல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்.

         சென்னை: பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு' திட்ட துவக்க விழா, சென்னை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது.

ஆசிரியர்களுக்கு செயற்கைக்கோள் குறித்த பயிற்சி தேவையா?

           செயற்கைக்கோள்களின் பயன்பாடுகளை பற்றி, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்றுவித்து வரும், சென்னை பல்கலைக் கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர், பாஸ்கரனிடம் பேசியதில் இருந்து...

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் வடிவமைப்பு: தேர்வுத்துறை உத்தரவு

         மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

         பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 640 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

         இந்தத் தேர்வுக்காக 299 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.

பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு: தொழில்நுட்ப கல்வித்துறை முடிவு

            தொழில் நுட்ப கல்வித்துறை, ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதம் நடத்தும், வாரிய பட்டயத் தேர்வுகளில், கருணை அடிப்படையில், பழைய மாணவர்களுக்கு தேர்வு எழுத, வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
 

இணையத்திற்கு வருகின்றன தமிழின் முக்கிய சுவடிகள்: பண்பாடு குறித்த விவாதம் விரிவடைய வாய்ப்பு

           'உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம்' என்ற பெருமையை பெற்றுள்ளது, அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம். எகிப்து நாட்டின், அலெக்சாண்டிரியா நகரில் உள்ள, மிகப் பழமையான நூலகத்திற்கு இணையான இந்த நூலகம், தொல்லியல் துறையின் கீழ், சென்னை பல்கலை வளாகத்தில் இயங்கி வருகிறது.
 

பள்ளிகளுக்கு அடிப்படை வசதி தாட்கோ மூலம் நிதி ஒதுக்கீடு

          மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், கழிவறைகள் கட்ட, ஈரோடு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தாட்கோ திட்டத்தின் மூலம் ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது.இதுகுறித்து கோவை தாட்கோ திட்ட உதவி பொறியாளர் பாட்ஷா கூறியதாவது:
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive