அரசுப்பள்ளி
மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின்
பரிசீலனையில் உள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்
தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது; காலக்கெடு
விதிக்கவும் முடியாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உள்
இடஒதுக்கீடு தொடர்பான அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு நீதிபதி கிருபாகரன்
கண்ணீர் விட்டு அழுதார்
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கில் அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு கண்ணீர் விட்டு அழுத நீதிபதி!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...