
தமிழ்நாடு
சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 14.10.2025 முதல் 17.10.2025 வரை
நடைபெறவுள்ளதால் , அன்றைய தினம் சட்டமன்ற பேரவை செயலகத்தில் கோரப்படும்
தகவல்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏதுவாக தொடக்கக் கல்வி இயக்ககத்தில்
பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் பணியாளர்கள் / ஆசிரியர்கள் / மாற்றுப்
பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு காலை 09.30 மணியளவில் காலதாமதமின்றி
விடுப்பு ஏதும் அனுபவிக்காமல் வருகை புரிதல் வேண்டும் என திட்டவட்டமாகத்
தெரிவிக்கப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...