கரூர்
மாவட்டத்தில் 25-11-2025 அன்று மாநில அளவிலான 1 முதல் 5 வகுப்பு
மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுமிடத்தில் 3000-க்கும்
அதிகமாக மாணவர்கள்,பெற்றோர்கள்,அலுவலர்கள் பிற தொடர்புடையவர்கள் ஒன்று கூட
இருப்பதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த இணையதளத்திற்கு சென்று
உடன் விபரங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...