Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில்அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவமாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளதேர்வுகால விதிமுறை மற்றும் வழிமுறைகளைபள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் எனவலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது; வருடாந்திர சந்தா கட்டணம் ரத்து

          பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள். 


விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை

         ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட ஆணை

Centum Question Paper - 10th Science

  1. Science | Mr. B. Kannan - Tamil Medium Question Paper Download
Prepared by Mr. B. Kannan, M.Sc., B.Ed.,

லேப்டாப் பேட்டரி பராமரிப்பு

        டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம்'அம்போ' CPS கணக்குகளுக்கு விடிவு

         பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி?

         பருவத்தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தகவல்களை மேம்படுத்துதல் மற்றும் ஆதார்எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியுரிமைப் பதிவுதலைமைப்பதிவாளர் அலுவலகம் செய்து வருகிறது.


குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்: ஜனவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

        ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையால் மொத்தம் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


சிறார்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை

        சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை

        புதுடில்லி,:கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள், விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.
 

சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம்

        அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார்.

மகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுக்கக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

     புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் பிரவீனாமேரி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அரையாண்டு தேர்வு நடக்கும் போது ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பு.

     அரையாண்டு தேர்வு நடக்கும் போது மக்கள்தொகை கணக்கெடுப்பு பெயரில் ஆதார் அட்டையுடன், வாக்காளர் அட்டை இணைக்கும் பணிக்கு ஆசிரியர்கள் செல்வதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
 

திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க,மத்திய தகவல் ஆணையம் கட்டுப்பாடு

        பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை., திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பாடப்பிரிவுக்கு, 750 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
 

Maturity values of different Small Savings Schemes

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு :ராமகோபாலன் வலியுறுத்தல்

       மாணவர்கள் பண்பும், அன்பும்,தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்,'' என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.அவர் தெரிவித்துள்ளதாவது:
 

பழநி - காரைக்குடிக்கு தைப்பூச சிறப்பு ரயில்கள்

         தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி -- காரைக்குடி வரை ஜன.,23, 24 நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவுசெய்துள்ளது.பழநி தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஜன.,27 வரை நடக்கிறது. 
 

24 மணி 35 நிமிடம் 35 விநாடிகளில் 1330 குறள்களை தலைகீழாக எழுதி உலக அளவில் இரட்டை சாதனை

       கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவள்ளுவர் ஓவியத்தில் குறள்களை எழுதியும், 24 மணி நேரத்தில் 1330 குறள்களையும் தலைகீழாக எழுதியும் இரட்டை சாதனை படைத்துள்ளார்.

UPSC Advt No 51/2016 for Various Vacancies

   UPSC Advt No 51/2016 for Various Vacancies: Union Public Service Commission (UPSC) has issued notification for Various Vacancies.

Name of the Posts:
  • Assistant Directors (Cost): 24 Posts
    • Qualifications recognized for enrolment in the Register of Members of Institute of Chartered Accountants of India or of the Institute of Cost Accountants of India
      • Age: 35 years
  • Assistant Architect: 01 Posts
    • Degree in Architecture of a recognized University or equivalent. Should be registered with Council of Architecture
      • Age: 30 years
  • Deputy Architects in CPWD: 13 Posts
    • Possess Degree in Architecture of recognized University or Institution. (ii) Be registered as Architect with the Council of Architecture under the Architect Act 1972 ( 20 of1972 )
      • Age: 35 years
  • Assistant Architects in CPWD: 22 Posts
    • Degree in Architecture from a recognized University or Institution and registered with Council of Architecture as Architect
      • Age: 30 years


Selection Process: Selection will based on recruitment test followed by interview.

Application Fee: Candidates are required to pay a fee of Rs. 25/- (Rupees Twenty five) only either by remitting the money in any branch of the SBI by cash or by using net banking facility of the SBI or by using visa/master credit/debit card.

How to Apply: How to Apply: Eligible Candidates must apply online through the website http://www.upsconline.nic.in. & Candidates must upload documents pertaining to educational qualification(s) and experience (preferably in prescribed format), if any, as claimed in the online application, in a single pdf file in such a way that the file size does not exceed 2 MB and is legible when a printout taken. For that the applicant may scan the experience certificate in 200 dpi grey scale. Documents like Pay Slip, Resume, Appointment Letter, Relieving Letter, Un-signed Experience Certificate etc. must not be uploaded in the Document Upload Module. 

Important Dates:
Closing Date for Submission of Online Application: 04-02-2016 up to 23:59 hrs
Last Date for Printing of Completely Submitted Online Application: 05-02-2016 up to 23:59 hrs

Advertisement : Click Here

Apply Online : Click Here

Recruitment in DRDO - 1142 Vacancies(B.Sc & ITI Qualification)

DRDO announced a recruitment notification to fill up 1000+ vacancies in Technical and admin Depts.

NMMS Study Materials

Android Phone-ல் SD Card-ஐ RAM ஆக மாற்றி போனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

      இன்று Android ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருமே எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை ஒன்று தான், தங்களுடைய ஸ்மார்ட் போன் மெதுவாக செயற்படுவது. இதற்கு முக்கிய காணரமாக நமது Android போனில் இருக்கும் RAM-ஐ கூறலாம். 
 

1,105 தனியார் தமிழ் வழி பள்ளிகளை மூடப்போவதாக நிர்வாகிகள் எச்சரிக்கை.

        'தி.மு.க., ஆட்சியில், கல்வித்துறையால் கொண்டு வரப்பட்ட, 14 (ஏ) சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை, வரும் கல்வியாண்டில் மூடிவிடுவோம்' என, அதன் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive