Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய கல்விக் கொள்கை: மக்களின் கருத்தை பதிவு செய்ய கால நீட்டிப்பு அவசியம்'

          மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்

Tri-Certificate apply 8 am to 4 pm only works

           மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி/வருமானம்/இருப்பிட சான்றிதழ் (TRI-CERTIFICATE) இனி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள் 

மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்

           டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
 

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1.    ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு
2.    இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.

BSNL பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 JTO பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

           பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2510  Junior Telecom Officer (JTO)  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

        தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. 

பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு குழந்தைகளுடன் அதிக நேரம் பெற்றோர் இருப்பது முக்கியம் - உயர் நீதிமன்றம்

        குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு,  அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் முக்கியமாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை வழங்கியுள்ளார். 

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1.    சூரிய மண்டலத்திலுள்ள வெப்பமான கோள் - சுக்கிரன் (வீனஸ்)
2.    இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள் எந்த மொழியில் வெளிவருகிறது - ஹிந்தி

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை : அறிவியல்

அறிவியல்

132. பொருத்துக
a) இராமன் விளைவு - 1. காந்தப்புலம்

வந்துவிட்டது ஏர்செல் ’RC 333’ ஆஃபர்.

      ஜியோவுடன் போட்டிப் போட களத்தில் இறங்கியுள்ள ஏர்செல், ’RC 333' எனும் அசத்தல் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 

ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்

மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்ப்பு... "மை' வைக்க முடியுமா? பட்டியலில் இடம் பெற வாய்ப்பு !

        வாக்காளர் சேர்க்கை விண்ணப்பம் அளித்தவர்களின், விவரங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

அரசு இணைய சேவை மையங்களில் நாளை முதல் ஆதார் பதிவு

         தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. 
 

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

        கோவையில், அடுத்த மாதம், 19 முதல், 23 வரை, பிராந்திய ராணுவத்திற்கு, ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 
 

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

         தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். 
 

ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி

          'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. 
 

4 ஆண்டுகளாக கூடாத கவுன்சில் அறிவியல் மைய பணிகள் முடக்கம்

           தமிழ்நாடு அறிவியல் மையத்தின், கவுன்சில் கூட்டம், நான்கு ஆண்டுகளாக கூட்டப்படாததால், அறிவியல் மைய பணிகள் முடங்கி உள்ளன. 
 

தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்'

           ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது. 
 

பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு

    'பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி

       சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Election Classes for Namakkal District


உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக (A.R.O) தேர்தல் பணி ஆற்றும் ஆசிரியர்களுக்கு உதவும்.

        வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கு அறிவுறுத்தும் படியான சில பொது தகவல்கள் .
 

Sanction of Bonus GO

G.O 265 Date:28/9/16-Finance Department -Santion of Bonus and Ex-gratia to the employee Sector Undertakings for the ye payable during 2016-17-order issued.

 

அரசு பள்ளி வகுப்பறையில் பயங்கரம்: ஆசிரியர் குத்திக் கொலை; 2 மாணவர்கள் வெறிச்செயல்

     புதுடெல்லி: டெல்லி நங்லாய் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு முகேஷ் குமார் என்பவர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். 
 

நூலகர் - உதவி நூலகர் பணியிடம்: அக்.4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

      நூலகர்-உதவி நூலகர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (அக்.4) தொடங்குகிறது.

இன்று உலக இருதய தினம்!

        தேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்... இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.

மாணவர்களுக்கு உபகரணம் : 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

         ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, வரைபட உபகரணங்கள் வழங்க, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

ரயில்வே மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை : அக்.15ல் சிறப்பு சிறப்பு முகாம்

           மாற்றுத்திறனாளிகள் ரயிலில் கட்டண சலுகை பெறும் வகையில் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரயில்வே ஸ்டேஷன்களில் அக்.15ல் நடக்கிறது. 
 

உயர் கல்வி துறைக்கு கெடு: போராட்டம் தள்ளிவைப்பு

         போராட்டம் அறிவித்த, கல்லுாரி ஆசிரியர் கூட்டமைப்பிடம், உயர் கல்வித்துறை சமாதான கடிதம் அளித்துள்ளது. 
 

ஐந்து நாள் விடுப்பு: பஸ் கட்டணம் உயர்வு

    ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையால், அந்த நாட்களில், தென் மாவட்டங்களுக்கு செல்லும், ஆம்னி பஸ்களின் கட்டணம், உயர்த்தப்பட்டுள்ளது. 
 

2nd and 3rd Election Class Dates Announced


ELECTION DATES AREAWISE

உள்ளாட்சித் தேர்தல் 2016 வாக்காளர் பட்டியல் பாகம் எண்,வரிசை அறிய வேண்டுமா ???

*உள்ளாட்சித் தேர்தல் 2016 வாக்காளர் பட்டியல், பாகம் எண்,வரிசை அறிய வேண்டுமா ?
1⃣
கீழே உள்ள   link ஐ  click செய்யுங்கள்

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

         தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான மழை தூறல்களும் இருந்து வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14 லட்சம் பேர் விண்ணப்பம்

        நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

8 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

        செயற்கைக்கோள்களை முதல் முறையாக இரு வேறு சுற்றுவட்டப் பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது.

முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தகங்களை சுமக்க தேவையில்லை

         சிபிஎஸ்இ இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிக சுமையுடன் கூடிய புத்தகப்பையை மாணவர்கள் சுமப்பதால் அவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுவதுடன் பக்க விளைவுகள் ஏற்படும். 

கணக்கில் காட்டாத பணம் பற்றி தெரிவிக்க 30–ந் தேதி நள்ளிரவு வரை அலுவலகங்கள் திறந்து இருக்கும் வருமான வரி இலாகா சிறப்பு ஏற்பாடு

          கணக்கில் காட்டாத வருமானம்(கருப்பு பணம்) குறித்து தானாக முன்வந்து விவரங்களைத் தாக்கல் செய்யும் முறையை கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி வருமானவரி இலாகா அறிவித்தது. 

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளிபோனஸ்: தமிழக அரசு அறிவிப்பு.

        தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

அடுத்த மாதத்தில் இருந்து சிறிய எல்இடி டிவி விலை அதிகரிக்க வாய்ப்பு

சிறிய எல்இடி டிவி விலை அடுத்த மாதத்தில் இருந்து அதிகரிக்க உள்ளது. எல்சிடி டிவி வாங்கச்செல்பவர்கள் கூட, விலை சற்று அதிகம் இருந்தாலும் எல்இடி டிவி வாங்கி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14 லட்சம் பேர் விண்ணப்பம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான மழை தூறல்களும் இருந்து வருகின்றன.

8 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

செயற்கைக்கோள்களை முதல் முறையாக இரு வேறு சுற்றுவட்டப் பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தகங்களை சுமக்க தேவையில்லை

சிபிஎஸ்இ இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிக சுமையுடன் கூடிய புத்தகப்பையை மாணவர்கள் சுமப்பதால் அவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுவதுடன் பக்க விளைவுகள் ஏற்படும்.

கணக்கில் காட்டாத பணம் பற்றி தெரிவிக்க 30–ந் தேதி நள்ளிரவு வரை அலுவலகங்கள் திறந்து இருக்கும் வருமான வரி இலாகா சிறப்பு ஏற்பாடு

கணக்கில் காட்டாத வருமானம்(கருப்பு பணம்) குறித்து தானாக முன்வந்து விவரங்களைத் தாக்கல் செய்யும் முறையை கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி வருமானவரி இலாகா அறிவித்தது.

'நெட்' தேர்வில் யோகா

           பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வில், யோகா பாடம் சேர்க்கப்பட்டுஉள்ளது.
 

பிளஸ் 2 துணை தேர்வு நாளை சான்றிதழ்

         பிளஸ் 2, உடனடி துணை தேர்வு எழுதியோருக்கு, நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 
 

CBSE ரிசல்ட்' தாமதம் : உயர் கல்வி சேர்வதில் சிக்கல்.

           மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால், உயர் கல்விக்கு செல்ல முடியாமல்,மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

ஆசிரியர் படிப்பில் போலி மாணவர்கள்

       அரசிடம் இருந்து, கல்வி உதவி தொகை பெற, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், போலி மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி பள்ளி அதிகாரிகள் கூறியதாவது:
 

3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்

        தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
 

'செனட், சிண்டிகேட்'டுக்கு புதிய உறுப்பினர்கள் : சென்னை பல்கலை தேர்தலின் பரபரப்பு முடிவு.

          சென்னை பல்கலையின் கல்விக் கவுன்சில் கூட்டத்தில், பரபரப்பான போட்டிக்கு இடையில், பேராசிரியர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள், அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். 

ஹிந்தி பண்டிட்களுக்கு பறிபோகும் வேலைவாய்ப்பு!!!

         தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் கட்டாய பாடம் ஆனதால், ஹிந்தி ஆசிரியர்களுக்கான பணி, பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரேஷன் அரிசியில் புழுவா? : '1967'ல் புகார் அளிக்கலாம்

          ரேஷன் பொருட்கள் தரம் தொடர்பாக, '1967' என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கும் வசதியை, தமிழகம் முழுவதும் உணவு துறை விரிவுபடுத்தியுள்ளது. ரேஷன் பொருட்கள் வினியோகத்திலும், அவற்றின் தரத்திலும், பல புகார்கள் எழுகின்றன.

சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

           மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது. 
 

ARIYALUR DISTRICT - ELECTION TRAINING SCHEDULE

CRC Dates Changed!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அக்டோபர் குறுவளபயிற்சி நடைபெறும் நாள் மாற்றம், ,,,, தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்பு குறுவளமையபயிற்சி 22/10/16 க்கு மாற்றம் 

12th New Study Material - Physics

12th New Study Material
  • Physics | Frequently Asked Sums | Mr. C.P.Kannan 
  • Physics | Volume 1 & 2 - Three Mark Questions | Mr.C.P.Kannan

அழைப்பு விபரங்களை விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்கிறதா ரிலையன்ஸ் ஜியோ ?

தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை தனியார் விளம்பரதாரர்களுடன் ரிலையன்ஸின் ஜியோ பகிர்ந்து கொள்வதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்விக்கடனில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

இந்தியாவில் கல்விக்காக  கடன்பட்டு இருக்கும்  மாநிலத்தில்  தமிழகம்  முதல் இடத்தில்  உள்ளது. இந்தியாவில் மொத்த கடனில்  21சதவிகிதம் தமிழகத்தில்  வாங்கபட்டு உள்ளது  என்று மாநிலங்கள் அவையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது 

3 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி பல்கலையில்...பட்டமளிப்பு விழா! ஆன்-லைனில் பெயர் பதிவுகள் வரவேற்பு!!

           புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும் 4ம் தேதி பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

KVS Recruitment 2016-2017, Kendriya Vidyalaya 6205 TGT, PGT, PRT, Principal Vacancies 6205


KVS Recruitment 2016 Vacancy Details:
Click Here- Apply Online
Number of Vacancies: 6205

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை 'ஸ்டாப்'

           உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பராமரிப்பு மின் தடையை, வாரியம் நிறுத்த உள்ளது. 
 

கல்லூரி கல்வி இயக்குனர் பதவி பந்தாடப்படும்

தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது. 10 நாட்களில் காலியான, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பு, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னுவுக்கு, கூடுதலாக தரப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள, 740 கலை, அறிவியல் கல்லுாரிகள், 724 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளை, கல்லுாரி கல்வி இயக்ககம் கண்காணித்து, நிர்வாக பணிகளை மேற்கொள்கிறது. இந்த இயக்ககத்தின் இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக, மாதந்தோறும் மாற்றி, பந்தாடப்படுகிறது.

             புதிய இயக்குனர் : கல்லுாரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார்.
 

1ஜி.பி.க்கு, ரீச்சார்ஜ் செய்தால் 10ஜிபி நெட்பேக். இது வோடாஃபோன் அதிரடி..

           ஜியோவின் அதிரடி என்ட்ரியை தொடர்ந்து, அனைத்து நெட்வொர்க்களும் மார்க்கெட்டில் தங்களது இடத்தை தக்க வைக்க ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகின்றன. 
 

BHARATHIDASAN UNIVERSITY- B.Ed Admission Notification - 2017

பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்

             பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 6 முறை அமைச்சர்கள் மாறினர். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாற்றப்பட்டே வந்தன. 
 

யாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6 மாதம் சிறை.

        'வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கும், 'பூத் ஏஜன்ட்'களுக்கு, ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

மத்திய அரசில் 245 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்எஸ்சி அழைப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (வடக்கு மண்டலம்) அழைப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை ...

1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம்
2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250

இந்தியாவுக்கு இலவச 'வைஃபை' அளிக்க வருது 'கூகிள் ஸ்டேஷன்'

லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு  'கூகிள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பின்  மூலம் வேகம் மற்றும் செயல் திறன் உள்ள இலவச 'வைஃபை' வசதியை வழங்க உள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.

வெற்றிகரமாக 2 ஆண்டுகள் நிறைவு: செவ்வாய் கிரக தரவுப் பொக்கிஷம் ஆனது மங்கள்யான்!

விண்வெளி அறிவியலில் இந்தியாவை தலைநிமிரச் செய்த செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் மங்கள்யான் செயற்கைக் கோள் தனது 2-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

சிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதிகாரம்: மத்திய அரசு திட்டம்

சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

நாளை 3-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் காலியிடங்களுக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (செப். 28) நடைபெறவுள்ளது.

துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு

தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.27) நடைபெறவுள்ளது.

துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் அசல் சான்றிதழ்

கடந்த ஜூன் மாதம் மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29-ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. "புன்னகை நாடு" என வருணிக்கப்படும் நாடு - தாய்லாந்து
2. பெளத்தர்களின் சமய நூல் - திரிபீடம்
3. எதிரி நாடுகளுடன் போரிட்டு தீரச் செயல் புரிந்தவருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது - பரம்வீர்சக்ரா

அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு!

முக்கிய பாடங்களில் பின்தங்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நோக்கில், காலாண்டு விடுமுறையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.

பிஎப் பணம் எடுக்க மொபைல் ஆப் வருகிறது

பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  பிஎப் பணத்தை எடுக்க வசதியாக மொபைல் ஆப் வர உள்ளது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.

90 நாளுக்கு 30ஜிபி சிறப்பு திட்டம்: ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி டேட்டா சலுகை

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி டேட்டா சேவையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 90 நாட்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

தேர்தல் செலவுக்கு ரூ.183 கோடி ஒதுக்கீடு: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது

உள்ளாட்சி தேர்தல் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார்.

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும் 

பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய விண்வெளி அவதாரம்!

தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்ற சுருக்கமான பெயர் மாதிரியே, "ஏரோபிக் வெஹிக்கிள் ஃபார் டிரான்ஸட்மாஸ்ஃபெரிக் ஹைப்பர்சானிக் ஏரோஸ்பேஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன்' என்ற நெடுநீண்ட ஆங்கிலச் சொற்கோவைச் சுருக்கமே "அவதார்'.

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜிசாட் 18 செயற்கைகோள் அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார்

ஸ்ரீஹரிகோட்டா: தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் 18 செயற்கைகோள் அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் 
ஏ.எஸ் கிரண் குமார் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் கூறினார். 

8 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி 35 ராக்கெட்

எட்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து திங்கள்கிழமை (செப்டம்பர் 26) காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு

பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல்,அறிவியல் செய்முறை பயிற்சிக்குவிண்ணப்பிக்கலாம்.

உள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் 5.80 கோடி வாக்காளர்கள்

சென்னை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: சென்னை மாநகராட்சிக்கு 19-ந்தேதி வாக்குப்பதிவு

சென்னை,சென்னை மாநகராட்சிக்கு 2-ம் கட்டமாக 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.2-ம் கட்ட வாக்குப்பதிவுஉள்ளாட்சி தேர்தலில் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு(பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது

சென்னை,மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். 

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யானுக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி

சென்னைசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்துக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் இருக்கட்டமாக நடைபெறும்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இருக்கட்டமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

சென்னை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'

272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

துப்புரவாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் : வழங்க கோரி போராட சிவகாமி முடிவு

துப்புரவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி, சமூக சமத்துவ அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நிறுவனர், சிவகாமி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். சேலத்தில், சமூக சமத்துவ அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், நிறுவன தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசினார்.



பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: துப்புரவு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, வரும், நவ., 21ல், சேலத்தில், மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பள்ளி கல்வித் துறையில், ஆதிதிராவிடர்களுக்கென தனி கல்வி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு, 100க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். நில அபகரிப்பு தொடர்பாக, ஆதிதிராவிடர் புகார் கொடுத்தால், அவர்கள் மீதே, வழக்கு பதியும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

நாகர்கோவில் : ``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

வாட்ஸ் அப்: தனி உரிமை பாதுகாப்பு-உயர் நீதிமன்றம் உத்தரவு!

         வாட்ஸ் அப் ஃபேஸ்புக்குடன் இணைந்த பிறகு, வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின் தகவல்கள், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள் வெளியேற செப்டம்பர் 25ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிய தனிநபர் கொள்கையை எதிர்த்து

வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை

           அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது. வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம்.
 

2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

           மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 
 

'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.

            மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. 
 

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.

          'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.
 

டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

           பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை.

         ''புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
 

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

            மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு, கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 
 

சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.

 சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஊராட்சிகளில் போட்டியிடுவோர் எவ்வளவு செலவிடலாம்

       சென்னை: ஊராட்சிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 1.70 லட்சம் ரூபாய்; ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 85 ஆயிரம் ரூபாய் செலவு செய்யலாம். 

உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள் !

           ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிடுவதற்கு கீழ்க்கண்ட  தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள  தகுதியின்மை எதனையும் பெற்றிருக்க கூடாது.

'மொட்ட கடிதாசி' புகார்கள் : தேர்தல் ஆணையம் உத்தரவு

           'ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது பெயர் இல்லாமல் புகார் வந்தால், அவற்றை விசாரிக்க தேவையில்லை' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

கல்வி சுமை இல்லை... சுவையாக்கும் புதிய திட்டம்!

எதிர்பார்ப்பு பள்ளிக்கல்வி வாழ்க்கைக்குச் சிறிதும் பயன்படுவதில்லை என்கிற குறைபாடு நம்மிடம் நீண்ட நாட்களாக உள்ளது. அதன் விளைவாகத் தோன்றியதுதான் 'ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது' என்ற பழமொழி. 

Diwali Festival advance form

அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 11

1. இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1935
2. ஸ்பினிக்ஸ் எனும் பெண்தலையும், சிங்க உடலும் கொண்ட சிலை உள்ள நாடு - எகிப்து
3. ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது - ரோம்
4. காற்று நகரம் எனப்படுவது - சிகாகோ

அரசு பள்ளிகள், கல்லூரிகளில் WIFI - முதல்வர்ஜெயலலிதா

                  மாணவர்களுக்கு இணைய வசதி: மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
 

TNPSC Group 4 Study Materials - Maths

TNPSC & TET & VAO Useful Study Materials
Group 1&2&4 - Schedule 5

TNPSC Group 4 Exams | Maths Study Material | Kaviya Coaching Centre

12th Physics Study Material

12th New Study Materials:
  • 12th Standard | Physics Slow Learners Study Material | Mr. P.Ilayaraja, PG Asst, GHSS, Pappanadu.


Chennai Primary/Middle HM's Meeting on 5.10.2016


அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு

        அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

       பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
 

Election - மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு

ELECTION - மாற்று திறனாளி ஆசிரியர்களுக்காக- மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு உள்ளது.

CPS MISSING CREDIT FORMAT - 2016 DOWNLOAD

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

           மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. 
 

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

        'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து உள்ளது. 
 

வினாத்தாள் 'லீக்' : பெண் மீது வழக்கு

          ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான சம்பவத்தில், தேனியைச் சேர்ந்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

        பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பேரிடர் மேலாண்மை குறித்து, அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;
 

நாட்டுக்காக தங்கப்பதக்கம் பெற்று தந்தது மகிழ்ச்சி: மாரியப்பன்

நாட்டுக்காக தங்க பதக்கம் பெற்று தந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என சென்னை விமான நிலையத்தில் மாரியப்பன் பேட்டியளித்தார்.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 31 இந்தியக் கல்வியகங்கள்!

        உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இதுவரை இல்லாத வகையில் 31 இந்தியக் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

*ஓய்வூதியத்தை வழக்காடிப் பெற்றிட இயலுமா?*

  • நாடு முழுவதும் நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல் வழக்குகள் *2.7 கோடி*
  • 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் *20 லட்சம்*

பத்தமடையில் தாளாளர்-ஆசிரியர்கள் மோதலால் மூடிக்கிடந்த பள்ளிக்கூடம்: தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்

        நெல்லை மாவட்டம் பத்தமடையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. 
 

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 10

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

போட்டித் தேர்வுக் குறிப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வை எழுதுவோருக்கு வழிகாட்டும் விதமாக இந்தப் பகுதியில்  பொதுத் தமிழ் சார்ந்த வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க சில தமிழ் அறிஞர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெ., உடல்நிலை சீராக உள்ளது

          தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

AADHAAR CARD FAMILY DETAILS DOWNLOAD App

This is new app to know your ration stock add your AADHAAR CARD FAMILY DETAILS DOWNLOAD THIS TNEPSD APP FROM PLAY STORE

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்

       ஐ..எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

உள்ளூரில் தேர்தல் பொருட்கள் கொள்முதலில் புதிய நடைமுறை

            உள்ளூரில் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சில விதிறைகளை கடைபிடிக்க வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்

        உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

மின் வாரிய பணியாளர் தேர்வு முடிவு வெளியாவது எப்போது?

         மின் வாரியத்தில் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு எழுதிய பட்டதாரிகள், முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 

CPS திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3ம் நாளாக கருத்துக்கேட்பு

         ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

          பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

              உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

        பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்

            தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. 
 

இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!

         சென்னை உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள் மற்றும், 51 நகராட்சிகளுக்கான வரிகளை, அரசின், இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

        'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்

             ஊத்துக்கோட்டை;அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட, 1ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 

வனத்துறை தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2-வது பட்டியல் வெளியீடு.

          தமிழ்நாடு வனத்துறை தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கான2-வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 

3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா பள்ளியில் இலவச பயிற்சி.

           மூன்று வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளைப் பேச வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி சென்னையில் உள்ள பாலவித்யா லயா காதுகேளாதோர் பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.
 

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். கலந்தாய்வு: காலியிடங்கள் - 1,331

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் வியாழக்கிழமை முடிவில் 1,331 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

புதுதில்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.15 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

முதுநிலை டிப்ளமோ, பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது என்பிஇ

முதுநிலை டிப்ளமோ, முதுநிலை பல் மருத்துவம் (எம்டிஎஸ்) ஆகிய படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வினை (நீட்) தேசிய மருத்துவ தேர்வு வாரியம் (என்பிஇ) நடத்தவுள்ளது.

மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணி

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்க் கடல் - பகுதி - 1 ஓரெழுத்தொருமொழி

1.    அ - 'அந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
2.    ஆ - மாடு.

B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் (INCENTIVE) அளிக்க கூடாது!

B.LIT பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றபின் B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் (INCENTIVE) அளிக்க கூடாது - தொடக்கக்கல்வி இயக்குனர் தெளிவுரை 

LOCAL BODY ELECTION - 2016 INTIMATION LETTER ISSUED



Cumulative Register From 1St STD To 8th STD

மாணவர் திரள் பதிவேடு

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 9

1. பாக்டீரியா ஒரு தாவரம் ஏனெனில் - அது செல்சுவரை பெற்றிருக்கிறது.
2. இந்தியாவின் முதன்மையான நிலக்கரி நுகர்வோர் - இரயில் போக்குவரத்து
3. இந்தியா என்ற பெயர் எதிலிருந்து வந்தது - இந்து நதி

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

     அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

         அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள்
 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி

         புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
 

ஐ.டி.ஐ., சேர்க்கை கால நீடிப்பு

          மதுரை, செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை வரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

தொலைநிலைக் கல்வி மைய தேர்வு ரத்து உயர்நீதிமன்றத்தில் பல்கலை தகவல்

      மதுரை, மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 400 மாணவர்கள் சேர்க்கை, தேர்வை ரத்து செய்ய பல்கலை நிர்வாகம் பரிந்துரைத்தது.
 

DIET Lecturer Exam Official Answer Key 2016

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment to the post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016

வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!

        பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் 'அல்லோ என்ற பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

TRUST EXAMINATION 2016 - HALL TICKET DOWNLOAD

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

       அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.

ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள் பட்டியல் விவரம் வருமாறு !

        தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

        அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

"பிறந்த 4 மாதத்துக்குள் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவது அவசியம்'

        பிறந்த 4 மாதத்துக்குள்ளாக குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம் என பாலவித்யாலய பேச்சுப் பயிற்சி பள்ளி நிபுணர்கள் தெரிவித்தனர்.

31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு

       சென்னையைத் தவிர்த்து, 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

          கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. 
 

சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்

            தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

பூத் சிலிப் அச்சடிப்பு; தேர்தல் கமிஷன் உத்தரவு

         'உள்ளாட்சி தேர்தலுக்கான, பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகளை, அக்., 1க்குள் முடிக்க வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

          ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகும்

        உள்ளாட்சித் தேர்தல் தேதி, இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் அக்., 24 ல் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடித்து புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். முதற் கட்டமாக செப்.,17 மற்றும் செப்., 19 ல் வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.

பாலியல் தொல்லையில் தப்ப மாணவியருக்கு 'திகாத்' பயிற்சி

           பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, அரசு பள்ளி மாணவியருக்கு, 'திகாத்' என்ற தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. 
 

'ஹால் டிக்கெட்' நாளை கிடைக்கும்

       பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
 

உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் "பூத் சிலிப்' அச்சிட உத்தரவு

        உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம்

தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை அதானி குழுமம் உருவாக்கி உள்ளது.

எம்.எல். தேர்வு மறுமதிப்பீடு: முடிவுகள் இன்று வெளியீடு

முதுநிலை சட்டப்படிப்புக்கு (எம்.எல்.) கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் புதன்கிழமை (செப்.21) வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முடிவுகளை www.unom.ac.in  என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive