NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4ம் தேதி குரூப்-2 தேர்வு: 6.5 லட்சம் பேர் பங்கேற்பு


      நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: நவ. 15க்குள் புதிய பட்டியல்


        முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது.

கட்டாய கல்வி சட்டத்தில் 9,10 வகுப்புகளும் சேர்ப்பு:தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?


     இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், ஒன்பது, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.



பிற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்


OTHER STATE TET PASS MARK: 

ANDHRA PRADHESH 

for OC-60%,
OBC-50%,
SC/PH-40% 












ASSAM STATE 

for OC-60%,
OTHER-55% 










BIHAR STATE 

for OC-60%,
OTHER-55%

ODISSA STATE 
for OC-60%,
OTHER-50% 

TAMILNADU 

மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


         வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.500 வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுண்டு.

ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை


        ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 

அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்



        அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

ஆசிரியர்த் தகுத் தேர்வு முதல் தாளில் தேறியவர்கள் பணி நியமனம்


     ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..



        பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு


     சென்னை : சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. 

உங்களுடைய மொபைல் ஃபோனில் தமிழ் வலை தளங்களை காண எளிதான சில குறிப்புகள்




உங்களுடைய மொபைல் ஃபோனில் www.Padasalai.Net போன்ற தளங்களை தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதாஇதோ உதவிக்குறிப்புகள்:

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSmm_NEXAmTELnV8w6vZZdJvqU25TDuT3QiZX69pTb-fqRhD6af
முதலில் http://www.opera.com/mobile/download/versions/ (இதை கிளிக் செய்யவும்)எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் மட்டும் தேர்வு செய்யவும்.


அனைவருக்கும் கல்வி இயக்கம் - "Shiksha Ka Haq Abhiyan" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

      அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் போட்டிகள் மற்றும்  விழாக்கள் "Shiksha Ka Haq Abhiyan" எனற தலைப்பின் கீழ் நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.

+2 தனித்தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்


      பிளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல்லில் துவங்கியது. இம்மாதம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. விடைத்தாள் மதிப்பீடு அக்.,30ம் தேதி வரை நடக்கும்.

ஆசிரியர்களின் பணி ஓய்வு வயது 65 ஆக உயர்வு


ஜார்க்கண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

+2 Nominal Roll Preparation Instructions

வங்கிப் பணிகளை பலர் விரும்புவது எதனால்?




கடந்த சில ஆண்டுகளாகவே நமது பொதுத்துறை வங்கிகளின் கிளார்க் மற்றும் அதிகாரி நிலைப் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு நமது இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிக அளவில் போட்டியிடுவதைப் பார்க்க முடிகிறது. எதனால் வங்கிப் பணிகளை நோக்கி நமது இளைஞர்கள் பயணிக்கின்றனர் வேகமாக வளரும் துறை பாங்கிங்தான்.

கர்நாடகாவுக்கு தாரை வார்க்க இருந்த SSA நிதி தப்பியது.


          கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டது.


Dear Friends, Follow Me a New Stylish Way!

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,

நமது பாடசாலை வலைத்தளம் Facebook, Twitter மற்றும் Google + இல் இணைந்துள்ளது.

Facebook ID:-www.Facebook.com/Padasalai.Net

Twitter ID:- www.Twitter.com/Padasalainet

இனி நமது வாசகர்கள் Facebook ,Twitter,Google + இவற்றில் இணைந்து மிக எளிதாக நமது வலைதளத்தை பின் தொடரலாம்.

நமது புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வாசக நண்பர்களுக்கு என்றும் எமது நன்றி.!











டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

                         ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு,  இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 

டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு


   டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Dear Brothers and Sisters, Eid Mubarak



அதிகரிக்கும் ஆசிரியைகள்!...


இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர்  ஆசிரியைகள்.

Today Last Day! - Enter your Comments - ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை நமது பாடசாலை வலைதளத்திலும் சமர்ப்பிக்கலாம்




           தவறான விடை தரப்பட்டு  உள்ளது என தெரிந்து இருந்தும் TRB இன் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாமலும், இந்த ஒரு விடைக்காக நாம் Risk  எடுக்க வேண்டுமா?என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கலாம். உரிய நேரத்தில் நமது குறைகளை தெரிய படுத்தாமல் பிறகு மிக குறைந்த மதிப்பெண் மற்றும்  Weightage வித்தியாசத்தில் நமது வேலை வாய்ப்பு பறிக்கப்பட விட கூடாது. எனவே  இது குறித்த ஆட்சேபங்களை நமது வாசகர்கள் சார்பாக நமது பாடசாலை வலைத்தளம் TRB  இன் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது.


மாவட்ட கல்வி அலுவலர்: 55 பணியிடங்கள் காலி

தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஒ.,) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: நவம்பர் 10க்குள் புதிய பட்டியல்


   உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய பட்டியலை தயாரிக்க வரும் 30, 31ம் தேதிகளில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பை டி.ஆர்.பி. நடத்துகிறது.

நவம்பர் 4ல் குரூப்-2 மறுதேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் முன்பாகவே வெளியானதால், அந்தத் தேர்வை டி.என்.பி.எஸ். ரத்து செய்த நிலையில், அதற்கான மறுதேர்வு நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanks a Lot Friends!



        பாடசாலை வலைத்தளம் இன்று 1,00,000 பார்வைகளை கடந்துவிட்டது. கல்விக்கான இந்த நன்னாளில் நமது வலைத்தளம் இந்த சாதனையை மிக குறுகிய மாதங்களில் கடக்க உதவிய பார்வையாளர்களுக்கும், நண்பர்களுக்கும், இறைவனுக்கும் நாம் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.


நன்றி !

நன்றி !

1,00,000 நன்றி !


ஆசிரியர் கோகுலராஜ் அவர்களின் "டாக் ஷோ" சாதனை.


       ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ள கருத்தை மாணவர்களிடம் திணிப்பவர்களாக இருப்பதில்லை.

நல ஒழுக்கம் வளர்ப்பவரகவும், வெளி உலக அறிவை ஏற்படுத்துபவர்களாகவும் உளவியல் முறையில் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு மாணவர்களின் தனித்திறமையை வளர்ப்பவரகவும் இருக்கிறார்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தங்களின் தனிதிறமையையும் நிருபித்து வருகின்றனர்.


அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு


    அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில், எஸ்.எஸ்.ஏ., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.

பள்ளிக் கல்விக்கு ரூ.14,552 கோடி ஒதுக்கீடு:அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்


இடைநிற்றல் போன்றவற்றை தடுத்து, பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி ரூபாய் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார்" என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


50 ஆண்டுகளுக்கு பின் நிரப்பப்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள்


      தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக இருந்த தலைமையாசிரியர் பணியிடங்கள் 50 ஆண்டுகளுக்கு பின் ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் இரு நாட்களில் நிரப்பப்பட்டன. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.



சென்னை, திருச்சி, நாகை, கடலூர் மாவட்டங்கள் மற்றும்  ஊட்டி , புதுச்சேரி பள்ளிகளுக்கு 22.10.2012 திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து  பள்ளி கல்வி துறை உத்தரவு.

அடுத்த கல்வியாண்டில் 9-ஆம் வகுப்புக்கும் முப்பருவ பாடம் புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்


     தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ முறை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முழு அளவில் அமல் படுத்தப்பட்டுள் ளது.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை சமர்ப்பிக்கலாம்


         விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tn@nic.inஎன்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம். 

குரூப்-2 நியமன உத்தரவு வழங்க உயர் நீதிமன்றம் தடை


   குரூப்-2 பணிகளுக்கு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்


     முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் நாளை வெளியீடு:  மாநிலம் முழுவதும் 2,895  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு வழங்க தடை


      கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

TN-TET மறுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் கருத்துக்கணிப்பும் உங்கள் கருத்தும்


  அக்டோபர் 14 2012 நடைபெற்ற ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு மிக எளிதாக இருந்தது என்று பெரும்பாலோனோர் கருத்து தேர்வித்திருந்தபோதும் நேற்று (20.10.12) வெளியிடப்பட்ட விடைகள் கொண்டு பார்கையில், சென்ற முறை தேர்ச்சியை சில மதிப்பெண்களில் தவறவிட்டவர்கள் இம்முறை 90 முதல் 105 மதிப்பெண்கள் எடுத்தது தெரியவந்ததுள்ளது. 
 

மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை


      மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


224 தலைமை ஆசிரியர்கள் நியமனம்


        அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

2012 - 13ஆம் நிதி ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.6% ஆக உயர்கிறது. வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


       கடந்த 2011-12  நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.25 சதவீதத்தை விட அதிகமாக தற்பொழுது 2012-13 நிதி ஆண்டிற்கான காலத்தில் பி.எப் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டிற்கு 8.6% முதல் 8.8% வரை பெறப்பட கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Matriculation School All Forms

APPLICATION FORMS

IOB Recruitment 2012 – Apply Online for 387 Specialist Officer Vacancies:






Opening Date for Online Registration: 16-10-2012
Closing Date for Online Registration: 31-10-2012
Payment of Application Fee /Intimation Charge: from 16-10-2012 to 31-10-2012
Tentative Date of Interview: Nov/Dec 2012

கல்வி உதவித்தொகை: டிசம்பர் 30ல் போட்டித் தேர்வு


     மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு, வரும், டிசம்பர் 30ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 1ம் தேதி முதல், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRB - PG RESULTS / FINAL SPECIAL TRS SELECTION LIST / POLYTECHNIC LECTURERS / ASST PROFESSORS LIST CERTIFICATE VERIFICATION RELEASED



 PG TRB - 2013 RESULT & CUT OFF - Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Provisional List for Certificate Verification


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION

Telugu Geography
English Economics
Mathematics Commerce
Physics Political Science
Chemistry Home Science
Botany Physical Education Director Grade I
Zoology Micro - Biology
History Bio - Chemistry
      Note : The Call Letter and other relevant forms will be uploaded only on Tuesday (15.10.2013).  Candidates can take that printouts from Tuesday onwards.

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 
- for Certificate Verification Centre List   -    Click Here 


 


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive