Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத்தேர்வுகளில் மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர்கள் தான் பொறுப்பு


  பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால், அதற்கான உரிய காரணங்களை, ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஊக்கத்தொகை


   விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, ஊக்க உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது


   தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.

டி.ஆர்.பி. தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு


   தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!


           மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய  www.Padasalai.Net வலைதளம் PadasalaiSMS என்ற பெயரில் வழங்கும் இலவச குறுந்தகவல் சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும் வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது.

ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் (UPDATE)  தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அரசால் வெளியிடப்பட்டுள்ள இத்தடைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 

SSLC SUPPLEMENTARY EXAM RESULTS



ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் மறுகூட்டல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, மதிப்பெண் மாற்றம் கண்ட மாணவ, மாணவியருக்கு, தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 17, 18), புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டல் கோரி மாணவ,

10th & 12th Quarterly Time Table


எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.


எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, பொதுத்தேர்வை போலவே, ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன், ஒரே நாளில், அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி.,

விஏஒ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


சென்னை, ஆக.,15: தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி), கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இப்பதவிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாளாகவும், வங்கி அல்லது அஞ்சல் மூலம் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

2 இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தேர்வணையம் அறிவித்துள்ளது

Results of Departmental Examinations - MAY 2012




Results of Departmental Examinations - MAY 2012
(Updated on 14 August 2012)


Enter Your Register Number :  

+2 SYLABUS FOR QUARTERLY EXMINATION - 2012

Wish you happy Independence day


CPS - Useful Questions via RTI-2005

State Eligibility Test (SET)


Last Date : 31.08.2012
Exam Date 07.10.2012
click here for Online Form filling & More details

Group 2 தேர்வு ரத்து


B.Ed./M.Ed RESULT

+2 Syllabus

பள்ளி வாகன கட்டணம் உயர்வு: உள்துறை செயலரிடம் மனு


         சென்னை: பள்ளி வாகன கட்டண உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக உள்துறைச் செயலரிடம் இன்று அளிக்க, தனியார் பள்ளி வாகனங்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

FOOT MEASUREMENT - Details

MINIMUM MATERIAL FOR 10TH AND 12 STANDARDS - BY DIRECTOR OF SCHOOL EDUCATION


                                       10TH STANDARD - MINIMUM MATERIAL
                                       10TH STANDARD - MINIMUM MATERIAL -2
                                       10TH STANDARD - MINIMUM MATERIAL-3
                                       12TH STANDARD - MINIMUM MATERIAL

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (PG) ஆகஸ்ட் 4ஆம் தேதி (32 மாவட்டங்களுக்கும்) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது




      2,895 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மே 27ம் தேதி நடந்தது. மாநில அளவில் தமிழ் , 601, ஆங்கிலம் , 349, கணிதம் , 315, இயற்பியல் , 244, வேதியியல் , 222, தாவரவியல் , 204, விலங்கியல் , 197, வரலாறு , 170, புவியியல் , 24, பொருளாதாரம் , 246, வணிகவியல் , 275, அரசியல் அறிவியல் , 4, ஹோம்சயின்ஸ் , 5, இந்தியன் கல்சர் , 1, உடற்கல்வி இயக்குநர் நிலை1 , 36, தெலுங்கு , 1, உருது , 1 என காலி பணியிடங்கள் உள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive