Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு

        அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

       பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
 

Election - மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு

ELECTION - மாற்று திறனாளி ஆசிரியர்களுக்காக- மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு உள்ளது.

CPS MISSING CREDIT FORMAT - 2016 DOWNLOAD

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

           மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. 
 

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

        'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து உள்ளது. 
 

வினாத்தாள் 'லீக்' : பெண் மீது வழக்கு

          ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான சம்பவத்தில், தேனியைச் சேர்ந்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

        பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பேரிடர் மேலாண்மை குறித்து, அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;
 

நாட்டுக்காக தங்கப்பதக்கம் பெற்று தந்தது மகிழ்ச்சி: மாரியப்பன்

நாட்டுக்காக தங்க பதக்கம் பெற்று தந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என சென்னை விமான நிலையத்தில் மாரியப்பன் பேட்டியளித்தார்.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 31 இந்தியக் கல்வியகங்கள்!

        உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இதுவரை இல்லாத வகையில் 31 இந்தியக் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

*ஓய்வூதியத்தை வழக்காடிப் பெற்றிட இயலுமா?*

  • நாடு முழுவதும் நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல் வழக்குகள் *2.7 கோடி*
  • 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் *20 லட்சம்*

பத்தமடையில் தாளாளர்-ஆசிரியர்கள் மோதலால் மூடிக்கிடந்த பள்ளிக்கூடம்: தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்

        நெல்லை மாவட்டம் பத்தமடையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. 
 

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 10

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

போட்டித் தேர்வுக் குறிப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வை எழுதுவோருக்கு வழிகாட்டும் விதமாக இந்தப் பகுதியில்  பொதுத் தமிழ் சார்ந்த வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க சில தமிழ் அறிஞர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெ., உடல்நிலை சீராக உள்ளது

          தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

AADHAAR CARD FAMILY DETAILS DOWNLOAD App

This is new app to know your ration stock add your AADHAAR CARD FAMILY DETAILS DOWNLOAD THIS TNEPSD APP FROM PLAY STORE

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்

       ஐ..எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

உள்ளூரில் தேர்தல் பொருட்கள் கொள்முதலில் புதிய நடைமுறை

            உள்ளூரில் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சில விதிறைகளை கடைபிடிக்க வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்

        உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

மின் வாரிய பணியாளர் தேர்வு முடிவு வெளியாவது எப்போது?

         மின் வாரியத்தில் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு எழுதிய பட்டதாரிகள், முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 

CPS திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3ம் நாளாக கருத்துக்கேட்பு

         ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

          பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

              உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

        பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்

            தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. 
 

இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!

         சென்னை உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள் மற்றும், 51 நகராட்சிகளுக்கான வரிகளை, அரசின், இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

        'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்

             ஊத்துக்கோட்டை;அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட, 1ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 

வனத்துறை தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2-வது பட்டியல் வெளியீடு.

          தமிழ்நாடு வனத்துறை தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கான2-வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 

3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா பள்ளியில் இலவச பயிற்சி.

           மூன்று வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளைப் பேச வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி சென்னையில் உள்ள பாலவித்யா லயா காதுகேளாதோர் பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.
 

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். கலந்தாய்வு: காலியிடங்கள் - 1,331

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் வியாழக்கிழமை முடிவில் 1,331 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

புதுதில்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.15 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive