நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதியம் வழங்குவது குறித்த அனைத்து ஆவணங்களின் தொகுப்பு
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Epayslip Regards CM Cell Reply
Epayslip இல்
Financial Year 2017-18 in Annual Income Statement, Pay Drawn
Particulars. Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பி
பதில் பெற்ற விவரம்
HIGH SCHOOL HM CASE - To be heard on Wednesday (TODAY) the 28th day of June 2017 after motion list
Hon`ble Mr Justice T.RAJA
பி.இ., 2ம் ஆண்டு 30-ல் கவுன்சிலிங் துவக்கம்
காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங்
காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி,
ஜூலை 10- வரை நடக்கிறது.
Today Rasipalan 28.6.2017
மேஷம்
மற்றவர்களை
நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017
கடந்த இரு ஆண்டுகளாக புதியதலைமுறை குழுமம், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ’புதுமைகள்,
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.17,425 கோடி அபராதம் !!
இணையதளத்தில் பொருட் களின் விற்பனை, தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு
மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் மோசடி செய்ததாக,
ITI கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு
தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள்,
பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு
பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின.
'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்
'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை
நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு
அதிகரித்துள்ளது.
குஜராத் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேடு!!!
குஜராத் மாநிலத்தில் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற, 850 மாணவர்களின் தேர்ச்சியை குஜராத் மாநில இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது.
தங்கமயமான உலகின் முதல் ஏ.டி.எம்.!!!
உலகளவில், ஏ.டி.எம்., இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்து, 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இதை கொண்டாடும் வகையில், உலகின் முதல் ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு தங்க தகடு பொருத்தப்பட்டுள்ளது.
Flash News:அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்?
தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா?
தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் மருத்துவ சேர்க்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!
மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல்
மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தொடரும் வகுப்புகள்: குழப்பத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள்!!!
மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வது தொடர்பாக பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
சிறப்பு மதிப்பெண் அரசாணை ரத்துக்கு எதிரான மனு ஏற்பு !!
அரசு மருத்துவர்களுக்கான சிறப்பு மதிப்பெண் அரசாணை ரத்துக்கு எதிரான மனு
ஏற்கப்பட்டது.
தேசிய மகளிர் கொள்கையில் மாற்றம்!!
மத்திய அரசின் தேசிய மகளிர் கொள்கையில் மாற்றம் வர போகிறது. குடும்ப தகராறு
வழக்குகளுக்கு விரைவில் தீர்வு,
"மத்தவங்களுக்கு நாங்க முன்மாதிரியா இருக்கிறோம்!" தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்த சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியை
அரசுப் பள்ளிகளிலேயே
எல்லோரும் படிக்க வேண்டும் என்ற குரல் பலமாக ஒலித்துவருகிறது.
6 மாதங்களுக்குள் ஆணை வழங்கப்படவில்லை எனில் தகுதிகாண பருவம் முடிந்ததாக கருதப்படும்
தகுதிகாண் பருவம்
முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவருக்கு
அதற்கான ஆணை 6 மாதங்களுக்குள்
வழங்கப்படவில்லை
எனில் தகுதிகாண பருவம்
முடிந்ததாக கருதப்படும்.....
பி.இ.: முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் கடைசியில் தொடக்கம்?
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தள்ளிப் போன காரணத்தால்,
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற குழு அமைக் கப்படும்
Flash News: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,
மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு
சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு
மாவட்டத்திலும்,
தமிழ்நாட்டில் MBBS படிப்பிற்கான Applications கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!
2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள்
விபரங்கள்.
10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
🔸 ''பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வரப்படும்.
10, 12 பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: சிபிஎஸ்இ.
பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம்
வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
பிளஸ் 2 சான்றிதழில் 'தமிழ்' குழப்பம் 'ஜம்ப்' ஆகும் மாணவர் பெயர்.
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், மாணவர் பெயரை தமிழில் குறிப்பிடும் நடைமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Admission policy for MBBS/BDS course 2017-18
G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards
புதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு
புதிய கல்வி கொள்கையை வகுக்க இஸ்ரோ முன்னாள்
தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு ஒன்றை மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்து உள்ளது.
5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு
2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கு கல்விச்சான்றிதழில் பெயரை மாற்றி கொடுக்க வேண்டும்
சென்னை ஐகோர்ட்டில் கவுதம் சுப்ரமணியம் என்பவர் தாக்கல்
செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–
'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி?
மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக,
'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு,
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள், சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி,
கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.சம்பத்குமார்.
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
'தமிழக
அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்பறைகள்
கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்;
மதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு:இடம் தேர்வு செய்ய மீண்டும் உத்தரவு
மதுரையில்
இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் 'கோட்டை' விட்டதால் 3 கோடி ரூபாயில்
அறிவிக்கப்பட்ட 'ஆசிரியர் இல்லம்' திட்டம் நிரந்தரமாக கைவிட்டு போகும்
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க நினைக்கும்போது நாம் செய்யக்கூடாதது என்னென்ன?
இப்போதைய இளம் வயதினருக்கு தலையாய பிரச்சனையாக இருப்பது அதிகரித்த உடல் எடையை எப்படி குறைப்பது என்று தான்.