Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளில் கட்டண வசூலில் கட்டுப்பாடு கூடாது"


              "அரசிடம் நிதி பெறாமல், நடத்தப்படும் தனியார் பள்ளிகளில், வசூலிக்கப்படும் கட்டண முறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், அரசுக்கு இல்லை" என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை: உயர் நீதிமன்ற தீர்ப்பால் 94 பட்டதாரிகள் நிம்மதி


              ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பள்ளி பணிகள் பாதித்தது - பயிற்சி வகுப்பு குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது -- நாளிதழ் செய்தி


ஆசிரியர்களுக்கு காபி, வடை "கட்': நிதி பற்றாக்குறையால் பயிற்சிகளும் குறைப்பு - நாளிதழ் செய்தி

           நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட காபி, வடை, பிஸ்கட் , "கட்' ஆனது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தலை சிறந்த மாணவராக வேண்டுமா?



                பள்ளியிலோ, கல்லூரியிலோ தலை சிறந்த மாணவராக இருப்பது பெரிய மந்திர வித்தையல்ல. அர்ப்பணிப்பு உணர்வுடன், சில பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும், நீங்களும் தலை சிறந்த மாணவர் தான். இதோ அந்த ரகசியங்கள்:
 
* புத்தக புழுவாக இல்லாமல், பல்வேறு அறிவுசார் விஷயங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம் உடனடியாக பணி ஆணை வழங்க -உயர்நீதிமன்றம் உத்தரவு

               32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட் உத்தரவு 2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனை எதி்ர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக பணி ஆணை வழங்க உத்தரவிட்டார்.

 

சிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்


            கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் தயாரித்து நேற்று வெளியிட்டனர்.
 

அங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி


         திட்டக்குடியில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடினர்.
 

முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு: 1.67 லட்சம் பேருக்கு ஹால் டிக்கெட்


              அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, வரும், 21ம் தேதி, 422 மையங்களில் நடக்கிறது. தேர்வெழுத உள்ள, 1.67 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கும், டி.ஆர்.பி., இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
 

எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல்


              நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 50 இடங்களை அதிகரிக்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
 

9th & 10th Handling Teacher's RMSA Training - Time Table

பணியிடைப் பயிற்சி

          அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நான்கு நாட்கள் பணியிடைப்பயிற்சி இரு கட்டங்களாக பாடவாரியாக 10.07.2013 முதல் 30.07.2013 வரை இணைப்பில் உள்ளவாறு நடைபெறுகிறது.  தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை பயிற்சி மையங்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை
    பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை

இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்


              இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் போட்டி; இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு


          முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 ஆசிரியர்கள் போட்டி போடுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய உத்தரவால், தொலை நிலைக் கல்வியில், எம்.பில்., படித்தவர்களின் உதவி பேராசிரியர்கள் கனவு தற்போது கேள்விக்குறி


              தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணி நியமனத்தில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணில், தொலைநிலை கல்வி எம்.பில்., படிப்பிற்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என, புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.
 

ஆசிரியர்களை அசிங்கப்படுத்திய சிங்கம் - ஆசிரியர்கள் போர்க்கொடி


           நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள சிங்கம் - 2 படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு தமிழக பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
 

விவசாயம், நெசவு, மரவேலை தொடர்பான ஆசிரியர்கள் நியமனத்தடையை நீக்க வேண்டும் : முதல்வரிடம் கோரிக்கை மனு


           பள்ளிகளில் விவசாயம், நெசவு,மரவேலை தொடர்பான பாட ஆசிரியர்கள் நியமனத்தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 

இயக்குனரின் செயல்முறைகள்


         தொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக் -கான பள்ளி மாணவர்களுக்குரிய விலையில்லா நலத் -திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 12.7.2013 அன்று இயக்ககக் கூட்டரங்கில் நடைபெறுதல் குறித்த விவரங்கள் அடங்கிய இயக்குனரின் செயல்முறைகள்

 

TET Online Model TEST - தற்காலிக தேர்வு அட்டவணை: ( Conducted by Rani TET Park )


தாள் -2
( பட்டதாரி ஆசிரியர் தகுதியுடையோருக்கானது )

Test No -1: Available From - 05.07.2013

Test No -2: Available From - 12.07.2013

Test No -3: Available From - 19.07.2013

Test No -4: Available From - 26.07.2013


தாள் -1
(இடைநிலைஆசிரியர்தகுதியுடையோருக்கானது)

Test No -1: Available From - 07.07.2013

Test No -2: Available From - 14.07.2013

Test No -3: Available From - 21.07.2013

Test No -4: Available From - 28.07.2013
Click Here 4 More Details -

TET Online Test - ( Paper 2 ) க்கான கட்டணம் செலுத்தும் முறை ”ராணி டெட் பார்க்” பயிற்சி மையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


         தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் கட்டண விவரங்களை அறிய கீழே தரப்பட்டுள்ள  Link - ஐ Click செய்யவும்.

வலைதள முகவரி

 

               வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

TET Online Model TEST - Special Features

ஆன்லைன் தேர்வு எழுதும் முறை,

        ராணி பயிற்சி மையத்தின் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ள புதிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இத்தேர்வின் சிறப்பம்சங்கள்:

1. இத்தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்,  பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண், மொத்த மதிப்பெண் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய பாடப்பகுதி குறித்த எளிய ஆலோசனை போன்ற விவரங்கள் தேர்வர்கள் வழங்கும் இமெயில் ஐ.டிக்கு தேர்வு எழுதிய 12 மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்.

2. தேர்வில் பாடவாரியாக தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் மொத்த மதிப்பெண் விவரம் தங்கள் Cell Phone No - க்கு SMS அனுப்பப்படும்.

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I for the year 2012-2013


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I for the year 2012-2013
1.  List of Admitted Candidates                                      -        167657
2. Subject-wise list of candidates admitted for the examination
Subject Code
Subject
No. of Candidates
13PG01
Tamil
33237
13PG02
English
14080
13PG03
Mathematics
22497
13PG04
Physics
12469
13PG05
Chemistry
12247
13PG06
Botany
8150
13PG07
Zoology
10991
13PG08
History
18380
13PG09
Geography
1481
13PG10
Economics
9501
13PG11
Commerce
18330
13PG12
Political Science
30
13PG13
Home Science
113
13PG14
Physical Education Director Grade I
3203
13PG15
Micro-Biology
1544
13PG16
Bio-Chemistry
1348
13PG17
Telugu 56
 
Total
167657
3. List of Rejected Candidates                    -                              2
Date of Examination: 21.07.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
           

Dated: 07-07-2013
 
Chairman

அரசியல் தொடர்புடைய ஆசிரியர் பெயரை விருதுக்கு பரிந்துரைக்க கூடாது : பள்ளிக்கல்வி இயக்குனர் கண்டிப்பு


       சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. இதற்கு, வரும், 12ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
 

சர்வதேச நிபுணர் குழுவில் சென்னை பேராசிரியருக்கு இடம்


           இரைப்பைப் புற்றுநோய்க்கு, சர்வதேச அளவில், ஒரே விதமான சிகிச்சை அளிப்பதற்குரிய வழிமுறைகளை வகுக்கும் நிபுணர் குழுவில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சந்திரமோகன் இடம் பெற்று உள்ளார்.

பட்டபடிப்பு முடித்து உயர் கல்வி பயில்பவர்கள் சதவீதம் குறைவு


           "பட்டப்படிப்பு முடித்து, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது," என, காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.

சிறப்பு தரும் நிதிச் செய்தியாளர் பணி


          2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என நிதிச் சேவையோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி மேலாண்மை மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளின் படியே தர வேண்டும் என இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது. எனவே இத்துறையில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.

“அரசாங்க பள்ளிகளை அரங்கேற்ற அரசாங்கமே ஆணை பிறப்பிக்க வேண்டும்” - என் வாழ்க்கை


          அரசாங்க பள்ளிகளின் அழிவிற்கு காரணம் என்ன? மற்றும் தனியார் பள்ளிகளின் ஆக்கத்திற்கு காரணம் என்ன?
          

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீடு குறித்து பயிற்சி





         அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும் தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.
 

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீடு குறித்து பயிற்சி


          அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும் தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.
 

பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் சேர்க்கும் பணி


      தாயனூர், அவலூர்பேட்டை பகுதியில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை சேர்க்கும் பணி நடந்தது.
 

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிய அரசாணை வெளியீடு


            தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
 

அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர், பணியாளர் நியமிக்க கோரிக்கை


          பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்மென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

வகுப்பறை இல்லாமல் திணறும் கல்லூரி மாணவர்கள்


           அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive