பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும்
முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக
கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம்
அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும்
என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று
சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.
தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,)
அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித்
தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும்
ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்
கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர்
வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளது:
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல்,
வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது..வழக்கு எண்
29245/2014.
பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள்
தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா
போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு
செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வருகிற
28-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்
அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக்
கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள
வேண்டும்.
நாகை
மாவட்டம், சீர்காழி அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத
அனுமதி மறுக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகள் கல்வித் துறையின் நடவடிக்கையால்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்வை எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மற்றும் செயலாளர் மா.விஜயகுமார்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தவறான, எழுத்து பிழையான கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி டைப்' வினாத்தாளில் ஒரு
மதிப்பெண்ணில் 2 வது கேள்வியில் 'லெட்டின்' அணு எடை தவறாக உள்ளது. 19 வது
கேள்வியில் ஓர் அமைப்பு, சுற்றுப்புறத்தின் 'என்ட்ரோபி' மாற்றம் மதிப்பு
கொடுக்கப்பட்டு, அண்டத்தின் 'என்ட்ரோபி' மாற்றம் கேட்கப்பட்டது. அதற்கான
விடை தவறாக உள்ளது.
கோபிசெட்டிபாளையம்: 'முதல்வர், ஓ.பி.எஸ்.,
நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்து, பல
குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கோபி கல்வி மாவட்ட அலுவலர், சிவாஜியை, 'டம்மி'
பதவிக்கு தூக்கி அடித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டு
உள்ளார்.
புதுச்சேரியில் உள்ள நான்கு
பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட
திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?
அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால
வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக
முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.
காரைக்குடி: பிளஸ் 2 தமிழ் முதல் தாள்
தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள்
தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இதனால், பார்கோடு முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம்
சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
8.3.2015 அன்று ஊதிய பிரச்சினை சார்ந்த
கடிதம் " ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி
.திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .
வாட்ஸ் அப் விவகாரத்தினால்
கல்வித்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளன.
தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை இடம் மாற்றம் செய்ய கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது.
* தமிழக அரசின் 2014-2015 கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை: அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப் பள்ளிகள் 3044, மேனிலைப் பள்ளிகள் 2727.
தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி
ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய்
கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு
வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே
எழுந்துள்ளது.
சமூக
ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின்
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி
தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும், பல தனியார் பள்ளிகள்,
வரும் கல்வியாண்டில், மாணவர்களை, 'வளைக்கும்' பணியில், ஆசிரியைகளை
ஈடுபடுத்தி உள்ளது. பள்ளியை சுற்றி உள்ள நகர, கிராமங்களில், வீடு, வீடாக
சென்று, 'நோட்டீஸ்' வழங்கி, பள்ளியின் அருமை, பெருமைகளை எடுத்துக்கூறி,
மாணவர்களை இழுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளன. இதற்கு, ஆசிரியைகள், கடும்
எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
எங்கள்
ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான
பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று
கண்ணில்பட்டது. ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற
ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம்
என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.
பிளஸ் 2 தேர்வில் கணக்கு பாட வினாத்தாளை வாட்ஸ்
அப்பில் வெளியிட்ட சம்பவத்தில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி நிர்வாகிகளை
தப்பி வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.