Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவியை துன்புறுத்தியதாக ஆசிரியைகள் கைது - சக ஆசிரியர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


         நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செந்தில்குமார் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் காவியா ஊட்டியில் உள்ள தனியார் ஆங்-கில பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 மாதமாக தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் சுகந்தி, மற்றொரு சுகந்தி ஆகிய 2 பேர் சிறுமி காவியாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.


TNPSC - VAO Nature of Works

            VAO கேள்வித்தாளில் தமிழில் கேட்கப் படும் 100 தமிழ் வினாக்களில் 20 வினாக்கள் குறைக்கப் பட்டு கிராம நிரவாகம் குறித்து 25 வினாக்கள் இடம் பெறுகின்றன.

கிராம நிர்வாகம்

            மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் செயல்பாட்டிற்கு அடிப்படையாகவும், உற்றத் துணையாகவும் கிராம நிர்வாக அமைப்பு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 14.11.1980-க்கு முன்னர் ஒரு வருவாய் கிராமத்திற்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு ஒரு பகுதி நேர கிராம முனிசீப், கர்ணம் ஆகிய கிராம அலுவலர்களும் மற்றும் தலையாரி, வெட்டியான் ஆகிய பகுதி நேரப் பணியாளர்களும் பணியாற்றி வந்தார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த அவர்கள் அங்கேயே குடியிருந்து கிராம நிர்வாகப் பணிகளைச் செய்து வந்தார்கள்.


கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை

          # கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்து கணினித் திரையின் வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம்.

22–ந் தேதி கடைசி நாளில் தேர்தல் பிரசார நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு

         தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ளதால் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வசதி

          தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் போது, எந்த தொகுதியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.

பூத் சிலிப் வழங்க இருக்கும் BLO க்களுக்கு,,,

           ஒரு BLO க்கு குறைந்த பட்சம் 700 முதல் 1000 சிலிப்புகள் வழங்கப்பட்டு, அதை எதிர்வரும் 19 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 ஆம் தேதிக்குள் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

 

குரூப் 1 தேர்வில் அதிகளவில் பெண்களே வெற்றி!

           துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட 25 பதவிகளுக்காக நடந்த, குரூப் 1 தேர்வில், 15 இடங்களை பெண்களே தட்டிச் சென்றனர்.
 

மாயமான மலேசிய விமானத்தின் 239 பயணிகளும் உயிருடன் உள்ளனர்?- ரஷ்ய உளவுத் துறை திடுக் தகவல்.


          மாஸ்கோ: மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 

SBI PO Exam 2014 Syllabus & Call Letter


Download SBI Specialist Officers Online Exam 2014 Call Letters / Admit Cards


         Call letters of Online Exam for the Recruitment of Specialist Cadre Officers in State Bank Group (2013-14) can be downloaded now.
 

மாணவர்கள் எண்ணிக்கை விபரம் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை பள்ளிகள் அறிவிக்க உத்தரவு

           மாணவர் சேர்க்கையில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், இடஒதுக்கீடு குறித்த அரசாணையை பள்ளி கல்வி துறை வெளியிட்டது.
 

நாடாளுமன்ற தேர்தல் பணி அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு

           திருச்சி  தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தொகுதி வாரியாக கணினி மூலம் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 2,319 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 

கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

           நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டம் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் பள்ளிகளில் விதியை மீறி முன்கூட்டி விண்ணப்பம் விநியோகம்

              திருச்சி மாவட்டத்தில் 197 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு பள்ளிகளின் மாண வர் சேர்க்கைக்காக பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதில் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்திட உதவித்தொகை , சீருடை , புத்தகம் உள்ளிட்ட 14 வகையான இலவச பொருட்கள் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
 

பி.இ. கலந்தாய்வு: படிவங்கள் இணையதளத்தில் வெளியீடு

       பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் கடைசி நேர திண்டாட்டத்தைப் போக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.

இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

      ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் தெரியும்.
 

தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடுவதில் மும்முரம்.

         இதுவரை, 30 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட, விருப்பம் தெரிவித்து,அதன் நிர்வாகிகள், தமிழக அரசிடம், கடிதம் கொடுத்து உள்ளனர்.
 

95அடி உயர சிலை

           திருச்சி, சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் அமையவுள்ள 95அடி உயர சிலைக்கு (பெரியார் உலகம்) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி.

TNPSC-GROUP IV : Vacancies Position as on 11.04.2014


*.Jr.Asst/Draftsman/Field Surveyor -Vacancies Position as on11.04.2014

ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் மே 3ம் தேதி?

           CBSE அமைப்பால் நடத்தப்பட்டு வரும் JEE Main தேர்வின் முடிவுகள் வரும் மே 3ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

புதிய முறையில் மின்சாரம் - மாணவர்களின் கண்டுபிடிப்பு

            சோலார் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும்போது அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என மதுரை கே.எல்.என். தகவல்தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.
 

பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் முயற்சி.

          பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பட்டியலில், மீண்டும் இடம்பெறும் சிறார்களை, பெற்றோர்களின் அனுமதியோடு காப்பகத்தில் தங்கிஅடிப்படை கல்வி பெற ஏற்பாடு செய்யப்படுகிறது.
 

வழக்குகள் விரைந்து முடித்துவைக்கப்பட தீர்வு என்ன?

வழக்குகள் விரைந்து முடித்துவைக்கப்பட தீர்வு என்ன?-

நீதியரசர் சந்துரு ( ஓய்வு)

           கடந்த மார்ச் இறுதியில், சென்னை ஐகோர்ட்டில் மட்டும் நிலுவையில் இருந்த வழக்குகள் ஏறத்தாழ, 5.75லட்சம்.
 

சுப்ரீம் கோர்ட்டின், புதியதலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா


       சுப்ரீம் கோர்ட்டின், புதியதலைமை நீதிபதியாக,ஆர்.எம்.லோதா நியமிக்க பட்டுள்ளார்.இம்மாதம் 27ல், அவர் பதவி ஏற்கிறார்.
 

பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

        அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

இயக்குநர் உத்தரவு

          பள்ளிக்கல்வி - பனிரெண்டாம் பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளிவரவுள்ளதால், மாணவர்களின் மதிப்பெண் சான்றுகள் இணையதளம் மூலம் பதிவு செய்ய மாணவர்களின் விவரங்கள் 02.05.2014க்குள் பெற உத்தரவு

Director's Proceeding - Click Here

TET Court Cases அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News update 11.04.14 MADRAS HIGH COURT TET வழக்குகள் விசாரணை.

News update 11.04.14 MADRAS HIGH COURT TET வழக்குகள் விசாரணை.


கல்வித்துறை அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம்: ஆசிரியர்கள் கோரிக்கை Tamil Hindu


         கல்வித்துறை அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். ஆசிரியர்களின் குறைகளைப் போக்க ஒவ்வொரு கல்வி அலுவலகத்திலும் மாவட்டந்தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.

TNPSC Free Online Test Results


TNPSC Group 2A Model Exam - 2014 | Free Online Test |

TNPSC VAO Model Exam - 2014 | Free Online Test | 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive