Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாரத்தில் 5 நாள் மட்டுமே வங்கிகள் செயல்பட திட்டம்

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்படும் என்று இந்திய வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆசிரியர்கள் வாக்கு யாருக்கு?

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த போது அப்போது எமக்கு வாக்களித்தால் (அ.இ.தி.மு.க), பழைய ஓய்வூதியம், 6வது ஊதியக்குழு குறைபாடுகள் நீக்கப்படும் என கூறிய போது இளம் ஆசிரியர்கள் ,மூத்த ஆசிரியர்களின் உணர்வுகளையும் மாற்றி கடும் களப் பணி ஆற்றினர்.

ஓட்டுச்சாவடி பணி குறித்த பயிற்சி முகாம்; 120 ஆப்சென்ட் அலுவலருக்கு "நோட்டீஸ்"

ஓட்டுச்சாவடி அலுவலருக்கான தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காமல் ஆப்சென்ட்டான, 120 அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

TNPSC:திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் 1

      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளிலபொதுத் தமிழ் பகுதியில் பகுதி ஆ.1.திருக்குறள் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள் தொடரைநிரப்புதல் பகுதியில் அன்பு, பண்பு, கேள்விஅறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல்,பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல். போன்ற 19 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.

ஓட்டுச்சாவடி அருகே 'பூத்' எப்படி? ; தேர்தல் கமிஷன் விளக்கம்

'ஓட்டுச்சாவடி அருகே வேட்பாளர்கள் சார்பில் அமைக்கப்படும் பூத்தில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் இருக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பயிற்சி முழு நாள் நடைபெறுவதாக இருந்தால், மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்; தேர்தல் கமிஷன்

 
         'தேர்தல் பயிற்சிக்கு வரும்படி, ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தாலே, அவர்களை அனுப்ப வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அவர்களில் சிலர், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர்.
 

ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!

       ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 17 ஓட்டு சாவடிகளில் நூறுக்கும் குறைவான வாக்காளர்கள்

          தமிழகத்தில், 17 ஓட்டுச் சாவடிகளில், 100க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஓட்டுச்சாவடி களில், காலையிலே அனைத்து வாக்காளர்களும் ஓட்டளித்தாலும், மாலை, 6:00 மணி வரை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அங்கிருக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இடம்பெயர்தல் காரணமாக, இந்த ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
 

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு

       சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் இரண்டு பணி; மன உளைச்சலில் ஆசிரியர்கள்.

 
          விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், தேர்தல் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க வேண்டியிருப்பதால், ஒரே நாளில் இரண்டு பணிகளை செய்யமுடியாமல் திணறுகின்றனர்.
 

முன்கூட்டியே 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் கணினியில் பதிவு.

         10, 12-ம் வகுப்பு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய நடைமுறை அறிமுகம்:மாணவர்களின் விவரங்கள் முன்கூட்டியே கணினியில் பதிவு.

Old GPF Pension - What Stage?


21ம் தேதி மூன்றாம் பருவ தேர்வுகள்

      தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வுகள் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. கோவை மாவட்டத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 16 முதல், தேர்வுகள் முடிந்துள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போதும் வகுப்புகள் நடந்து வருகின்றன.

குரூப்-2-ஏவிண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம்

      குரூப்-2-ஏ பணிகளில் மேலும் 577 காலியிடங்கள் சேர்ப்பு: விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம்.

இந்திய விஞ்ஞானி புதிய சாதனை- வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமரா கண்டுபிடிப்பு


         Ultra Slow motion கேமராவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்த வகை கேமராக்கள் தான் கிரிக்கெட் ரன் அவுட் Reply யை காட்ட பயன் படுத்தப்படுகிறது. 

ஏழைகளின் நம்பிக்கை அரசு பள்ளிகள்- கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம் ஐஏஎஸ்

          படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் இலக்கு நிர்ணயித்துக்கொள்வது அவசியம் என கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்துள்ளார். .

UPSC CPF (AC) Examination 2014 – Apply Online for 136 Vacancies:

       Union Public Service Commission (UPSC) has given employment notification for the recruitment of 136 Assistant Commandant (AC) posts by conducting Central Armed Police Forces (AC) Examination 2014. Eligible candidates may apply online from 12-04-2014 to 12-05-2014 till 11.59 PM. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…

UPSC Advt No 06/2014 – Apply Online for 51 Various Vacancies:

      Union Public Service Commission (UPSC) has given employment notification for the recruitment of 51 Assistant Director Grade-II, Assistant Engineer and Assistant Professor posts. Eligible candidates may apply online on or before 01-05-2014 by 23.59 hrs. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…

அரசன் வணங்கிய ஆசிரியர்

      ராமநாதபுரம் அரசர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 38 ஆண்டுகள் பணியாற்றிய இராஜா ஐயர் 1962 முதல் 1974 வரை தமிழக சட்டமன்ற மேலவையில் ஆசிரியர் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

தந்தி சேவைக்கு இணையாக முந்தி செல்லும் 'இ போஸ்ட்'; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

          தபால் துறையின் ஈடு இணையற்ற சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு இணையாக, தற்போது 'இ போஸ்ட்' சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
 

அரசு கல்லூரி முதல்வர் பதவி: ஐகோர்ட் அறிவுரை


        அரசு சுற்றுலாத் துறையின், ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி கல்லூரியில், துறைத் தலைவர் பதவியே இல்லாதபோது, அதில் அனுபவம்பெற்றவர்களைத் தான், முதல்வர் பதவியில் நியமிக்க முடியும் என்ற அரசின் உத்தரவு,விதிகளுக்கு புறம்பானது. துறைத் தலைவர் பதவியை, அரசு உருவாக்க வேண்டும் என,மதுரை ஐகோர்ட் கிளை, ஆலோசனை வழங்கி உள்ளது.
 

ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு வாரன்ட் பிறப்பிப்பு

          ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

தேர்தல் பணி செல்லும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு பதிவு

          ஆரணியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
 

Election - ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும் - வேண்டு கோள்

          ‘தேர்தல் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பும் அரசு ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும்’ என தமிழக ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள் விடுத்துள்ளது.


குரூப் - 4 கலந்தாய்வு 6,000 பேருக்கு அழைப்பு

         குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட, பணியிடங்களில், 3,288 பேரை நியமிக்க, கடந்த, 1ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி.,யில், கலந்தாய்வு நடந்து வருகிறது. 
 

பி.எப்., பணப்பட்டுவாடா மின்னணு மயமாகிறது


           தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.ஓ.,) பணப் பட்டுவாடா சேவை முழுவதும், வரும் செப்டம்பர் மாதம் முதல், மின்னணு மயமாகிறது என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்த 33 குழுக்கள்: பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் பெர்மிட் ரத்து


           வரும் மக்களவை தேர்தலுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை முழு ஆய்வு நடத்த 33 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
 

பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்த 33 குழுக்கள்: பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் பெர்மிட் ரத்து


         வரும் மக்களவை தேர்தலுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை முழு ஆய்வு நடத்த 33 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
 

விடுமுறை நாளில் பயிற்சி வகுப்பு தேர்தல் பணி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு.


         நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வாக்குசாவடி அலுவலர்களுக்கான முழுமையான பயிற்சியை அளித்திட தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
 

சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க ஆசிரியர்களுக்கு மிரட்டல்; முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


          பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அம்மாநில ஆசிரியர்களை சமாஜ்வாடி கட்சிகே வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டினார் என்று தகவல்கள் வெளியாகின.
 

வாக்குச் சாவடி அலுவலர்களை "நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.


          மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடி அலுவலர்கள், தேர்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டு நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கிறார்களா என்பதை வாக்குச் சாவடி நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று, மத்திய பொது தேர்தல் பார்வையாளர் மாஸ்டரம் மினா வலியுறுத்தியுள்ளார்.
 

பார்வையற்றோர் வாக்களிக்க புதிய இயந்திரங்களில் சிறப்பு ஏற்பாடு.


           2013-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு புது வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், முடிக்கும் நேரம்,  ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குப் பதிவு செய்யும் நேரம் என அனைத்தும் பதிவாகும் வசதி இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில்செய்யப்பட்டுள்ளன.
 

விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம் : 10ம் வகுப்பிற்கும் நீட்டிக்க கோரிக்கை.


               பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் அமலில் உள்ள, விடைத்தாள் நகல் வழங்கும் திட்டத்தை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' என, மாணவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ஊழியர்களின் ஊமைக்கண்ணீர்


          அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் செய்யக்கூடியஅனைத்துவிதமான முறைகேடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர தேர்தல்ஆணையம் எடுக்கும் முன் முயற்சிகள் பொதுமக்களின் வரவேற்பையும்அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்று வருவதை பார்க்கிறோம்.

தொடக்கப்பள்ளிகளுக்கு மே 1 முதல் விடுமுறை!; இறுதித் தேர்வு 21ல் துவக்கம்.


            தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தேர்வுகள் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. கோவை மாவட்டத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive