Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவ

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்

தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிவிட்டது... தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களின் கனவுகளை பெரும்பாலும் ஊடகங்களே நிரப்பிக் கொள்ளும், ‘அவர் மருத்துவர் ஆக விரும்புகிறார்... அவர் மாவட்ட ஆட்சியர் ஆக விரும்புகிறார்...’ என்று மாணவர்களின் எதிர்காலத்தை, அவர்களை சுற்றி நின்று கொண்டிருப்பவர்கள் நிர்ணயம் செய்வார்கள்.

நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்

புதுடில்லி, : தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

570 Crore Ceased Regarding RTI Letter

மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும்

         பிளஸ் 2 தேர்வில், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும், இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும் வாய்ப்புள்ளது.

பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவு

          பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்.

'வாட்ஸ் ஆப்'பில் 'ரிசல்ட்' அவுட்

             'தமிழகம் முழுவதும் நேற்று காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும்' என அரசு தேர்வுத்துறை அறிவித்தது. 
 

சென்டம் எடுத்த மாணவர்கள்: கடந்த ஆண்டுடன் ஒரு ஒப்பீடு

           தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் ஒட்டு மொத்தமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.
 

'கட்' அடித்த 'லேப் டாப்' மாணவர்கள்

          அரசு பள்ளி மாணவர்கள் 'லேப்டாப்' பெற்றவுடன் பள்ளிக்கு முழுக்கு போட்டதால், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
 

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: தனியார், மெட்ரிக் பள்ளிகள் பின்னடைவு

          பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.

248 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

         பிளஸ் 2 தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
 

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் முதலிடத்தை பறிகொடுத்தது விருதுநகர்

           பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 2013 -2104 ம் ஆண்டை தவிர்த்து 29 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு: தமிழில் நால்வர் மாநில அளவில் முதலிடம்

          பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

+2 :அரசு பள்ளியில் சாதித்தோர்

அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் சாதித்த மூன்று பேர் விபரம்

:* சரண்யா, மாநில முதல் இடம், 1,179, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை, 

கோவை கட்டட தொழிலாளி மகள் சிவசத்யா 1,178 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் சாதனை

         அரசுப் பள்ளிகள் அளவில், கோவை மாணவி, மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தார்.கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த, கட்டட தொழிலாளி காளிமுத்து - ஈஸ்வரி தம்பதியின் மகள் சிவசத்யா; இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதினார்.

கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் - என்ன படிக்கலாம்?

             பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும் தருணம், மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை. பல பாதைகள், பல வாய்ப்புகளாகப் பிரியும் சந்திப்பு அது. 
 

பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

     பப்பாளிப் பழம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெங்களூர் பப்பாளியை சாப்பிட்ட பின் இதனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டீர்கள். அவ்வளவு இனிப்பான சுவை இருக்கும்.
பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளி மரம் எளிதில் எங்கும் வளரக் கூடியது. பூச்சி மருந்தோ, உரமோ தேவைப்படாது. ஆகவே மற்ற பழங்களைப் போலல்லாமல் அவற்றை தைரியமாக உண்ணலாம்.

ஓராண்டு படித்து ஒப்பற்ற சாதனை !!!

அரசு பள்ளி மாணவியின் அசத்தலான  சாதனை !!! 

பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.61%, அரசுப் பள்ளிகள் 85.71%vj



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகின.

பிளஸ் 2 தேர்வில் 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


பிளஸ் 2 தேர்வில் 248 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர்எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்

200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஒவ்வொரு பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பற்றிய விபரங்கள் இதோ... 

இயற்பியலில் 5 மாணவர்களே சென்டம்


தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு: தமிழில் நால்வர் மாநில அளவில் முதலிடம்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.4% ஆக உயர்வு


பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது

மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு: மாநில அளவில்முதலிடம் பெற்ற ஆர்த்தியின் பெற்றோர் வருத்தம்

      2 தேர்வில் மாநில அளவில் 1195 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த ஊத்தங்கரை மாணவி ஆர்த்தியின் குடும்பத்தினருடன் செய்தியாளர் பழனிவேல் கலந்துரையாடினார். அப்போது ஆர்த்தியின் தந்தை கூறுகையில்,

வேளாண் படிப்புகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

         வேளாண்மை படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வது குறை வாகவும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்வதும் வேளாண் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

பிளஸ் 2 தேர்வில் ஈரோட்டின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

         பிளஸ் 2 தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் ஈரோடு மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வில் 87.74% தேர்ச்சி: மாணவர் மார்டின் முதலிடம்

        புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 87.74 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர் மார்டின் 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

+2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

        +2 மாணவர்கள் நாளை மறுநாள் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் .www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.

கணிதத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200

       தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive