NEW PGTRB Study Materials 2017
- PGTRB | PET Study Material - 1 | Olympic - English Medium **New**
- PGTRB | PET Study Material - 2 | Olympic - English Medium **New**
- PGTRB | PET Study Material - 3 | Olympic - English Medium **New**
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Tamil | Santhana**New**
* TNPSC Group 2A Study Material - Tamil Grammar | Santhana**New**
* TNPSC Group 2A Study Material - Civics | Santhana**New**
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Tamil Kaapiyangal | Agni Siragugal **New**
தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான
சங்கம் சார்பில் வக்கீல் நம்புராஜன் என்பவர், நீதிமன்றத்தில் மனு ஒன்றை
தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா என பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு
வருகிறது.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material - Spinel | Inspire - English Medium **New**
'வெயில் வாட்டி வதைப்பதால்,
பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என, தமிழ்நாடு
ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளது.
மதிப்பெண்களைத் தகுதியாக வைத்து மாணவனை மதிப்பிடும் முறைக்கு மூட்டை கட்ட
வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தகல்வியாளர்களுக்கு இந்த
வருடம்தான் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.
மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டணை-2017 !!
19.05.2017 அன்று பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிட்ட பின்னர்,
ஸ்மார்ட்போன் வாங்கியதும் டெளன்லோடு செய்ய வேண்டிய ஆப்ஸ்..!
கொளுத்தும் வெயில் காரணமாக, வேலை உறுதியளிப்பு திட்ட பணி நேரத்தை மாற்றியமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
'பள்ளி
மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம்
கொண்டு வர வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
உத்தரவின்பேரில், 25–ந்தேதி (நேற்று) இணையதளம் வாயிலாக
ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய நாளிலிருந்து 2800 தர ஊதியத்தை 4200 ஆக
மாற்றி அதனை தற்பொழுது வரை கருத்தியலாக கணக்கிட்டு, பிறகு 7வது ஊதியக் குழு
பரிந்துரைக்கும் ஊதியத்தில் நிர்ணயம் செய்தலே சிறந்த தீர்வு.
தமிழகத்தில் 6.81 கோடி ரூபாய் செலவில் தருமபுரி, ராமநாதபுரம், விழுப்புரம்
ஆகிய இடங்களில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு
இந்தக் கல்வியாண்டில் (2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று
முடிவு செய்யப்பட்டுள்ளது.
கையடக்க செயற்கைகோளை
தயாரித்த, கரூர் மாணவனுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 1
லட்ச ரூபாய் பரிசு வழங்கினார்.
உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டு வாங்கிய ஒருவர், தான் பயணிக்க
முடியாத சூழலில் அதை ரத்த உறவுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை
அறிவித்துள்ளது
DEE - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி / தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் கணிணி மற்றும் அதன் சார்ந்த உபகரணங்கள் பயன்பாடு் சார்ந்த
விவரம் கோரி - இயக்குனர் உத்தரவு!!
7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக்
கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற
இருக்கிறது.
இந்திரா
காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, இக்னோ மண்டல இயக்குனர், எஸ்.கிஷோர்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்' முறைப்படி,
வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த
ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், 61 லட்சம் மாணவர்களுக்கு, கருப்பு
மற்றும் காக்கி நிற காலணிகள் வழங்கப்பட உள்ளன.
வெயில்
வாட்டி வதைப்பதால், பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க
வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு,
அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 23ல் துவங்குகிறது.
''சி.பி.எஸ்.இ.,
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்; மாணவர்கள், பெற்றோர் கவலை
அடைய வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களுடன்,
'செல்பி' எடுப்பவர்களும், அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில்
பதிவிடுவோரும், சிறைக்கு செல்ல நேரிடும்' என, உ.பி., கோர்ட்
எச்சரித்துள்ளது.
மேஷம்
வலிப்பு ஏற்பட்டவரின் கையில் சாவி போன்ற ஏதாவது ஒரு இரும்பினால் ஆன பொருளைக் கொடுத்தால், உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுவார்கள். அது சரியா? உங்களுக்கு தெரியுமா?
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி – 2 கப்