பிளஸ்
2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட்
வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்,
1ல், பொது தேர்வு துவங்குகிறது.
MADURAI: The Madurai Bench of the Madras
High Court on Friday vacated the stay on the Teachers Recruitment Board
(TRB) exam to recruit special teachers.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது
தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும்
குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில்
தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என,
அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓய்வூதிய வல்லுநர் குழுவின் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யக்கோரி திண்டுக்கல் எங்கெல்ஸ்
அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று
21.02.2018 விசாரணைக்கு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல்
அதிகரித்து வரும் போக்கைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்
என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் பேராசிரியர் ராமூர்த்தி
கூறினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 75 சதவிகித மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை நாளை (பிப்ரவரி 21) விசாரிக்கவுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க
குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களே...! கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்தால், சமூக
அறிவியல் பாடத்திலும் சென்டம் எடுத்து, வரலாற்று சாதனைப் படைக்கலாம்.
சுமாராகப் படிக்கும் மாணவர்களும் சூப்பர் மதிப்பெண் எடுக்கலாம். அதற்கு
வழிகாட்டுகிறார்கள் இந்த ஆசிரியர்கள்.
குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு,
பயிற்சி அளிக்கும் வகையில், 3 ஆயிரத்து 853 பயிற்சி புத்தகங்கள்,
பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படவுள்ளன.
''புதிய
பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்;
அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என,
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகம்
முழுவதும் பொது சுகாதார பிரிவின் கீழ் பிறப்பு மற்றும் இறப்பு
சான்றிதழ்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, போன்ற உள்ளாட்சி
அமைப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது.
மேல்மலையனூர்
அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு
இன்று(பிப்.,20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்
உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் No. 1 கல்வி வலைதளம் எது தெரியுமா? - என்ன ஆதாரம்?
அன்புள்ள வாசகர்களே, வணக்கம். நாம் தினம் தோறும் பல்வேறு வலைத்தளங்களை பார்வையிட்டு வருகிறோம். அவற்றில் முதன்மையானது எது? அதனை எப்படி தெரிந்து கொள்வது என அறிய பல வாசகர்களும் ஆர்வமாக உள்ளனர். இப்போது அதனை குறித்து காண்போம்.
CM
CELL REPLY-Govt Servants and Teachers who are under probation are
eligible for 12 days casual leave and Restricted Holidays (3 days)
during probation