Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெள்ளத்தில் சிக்கிய ரமணன்

       சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் பாதுகாப்பாக போலீஸாரால் மீட்கப்பட்டார்.

இதுகுறித்த விவரம்:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருக்கும் எஸ்.ஆர்.ரமணனின் வீடு, தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது. சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாகவும், அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் தியாகராய நகர் பகுதியில் புதன்கிழமை வெள்ளம் சூழந்தது. இதில் ரமணனும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் சிக்கிக் கொண்டனர். உடனே ரமணன், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டாராம். தகவலறிந்த போலீஸார், விரைந்து சென்று ரமணனை பாதுகாப்பாக மீட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive