மாணவனை கண்டித்ததற்காக பணியிடை
நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனே பணியில் சேர்க்க வேண்டும் என
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் 2 ஆசிரியர்களின் பணியிட
மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு அறநெறிகள் கற்றுத்தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என
அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» மாணவனை கண்டித்ததற்காக 4 ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...