
SIR ஆன்லைன் சர்வர் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாக குற்றச்சாட்டு வைப்பது தவறானது.
மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளன
படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் இங்கு வாக்களிக்க சுமார் 869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகளவு பீகார் மாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக வைக்கப்படும் புகாருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பதில்.
“வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவோருக்கு உரிய காரணம் தெரிவிக்கப்படும்”
தலைமைத் தேர்தல் அலுவலர் விளக்கம்
விசாரணை இல்லாமல் எந்த வாக்காளர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. நீக்கப்பட்டால் உரிய காரணம் தெரிவிக்கப்படும்
டிசம்பர் 4ஆம் தேதிக்குள் SIR படிவங்களை திரும்ப அளிக்க வேண்டும். காலக்கெடு நீட்டிக்கப்படாது” - அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அலுவலர்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...