தஞ்சை
: ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியை காவியா வெட்டிக் கொலை
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை அஜித்குமார் என்பவர்
வெட்டிக் கொலை செய்துவிட்டு தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் சரண் ;
விரும்பிய ஆசிரியைக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் கொன்றதாக
அஜித்குமார் தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...