பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன் தேவை உள்ள பள்ளிகளுக்கு பனி நிரவல் செய்யப்பட்டனர். பிறகு பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.
Text Books / Guides / Study Materials Download
ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி
அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15
ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஏன் இந்தப் பாகுபாடு? ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கட்டுரை
ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த ஒரு போட்டித் தேர்விற்கும் சாதி வாரியாக அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்குவது வழக்கம்.
அரசு உதவி பெரும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பனி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி.
கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பனி நியமன ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
TET - BRT Posting also Fill?
SSA - ஆசிரிய பயிற்றுனர் காலி பணியிட பட்டியல் தயாரிக்கும் பனி இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது. TET - Paper 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நடு நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பனியா, உயர் நிலை&மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பனியா அல்லது ஆசிரிய பயிற்றுனர் பனியா எதற்கு முன்னுரிமை கொடுப்பது என முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நெல்லையில் பேரணி
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையில் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது.
ஆசிரியர் பணி நியமனத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் - ஆசிரியர் தேர்வு வாரியம்
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
TET - தகுதிதான் அடிப்படை! - தினமணி கட்டுரை
ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில்
நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
பெற்றனர்.
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் கர்நாடகா கம்பெனிக்கு அனுப்பிய ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் அனைத்தும் பள்ளிகளுக்கும் திரும்பி வந்து சேர்ந்தது
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் கர்நாடகா கம்பெனிக்கு அனுப்பிய ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் அனைத்தும் பள்ளிகளுக்கும் திரும்பி வந்து சேர்ந்தது.
கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்காக கர்நாடகாவில் உள்ள "லியோ லிட்டரேச்சர் அன்ட் சில்ட்ரன் மெட்டீரியல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதியில் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கற்றல் உபகரணங்கள் வாங்கும் முயற்சி கைவிடப்பட்டது.இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் அனுப்பப்பட்ட "டிடி'க்கள், மீண்டும் அதே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலந்தாய்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?
TET தேர்வு தொடர்பாக தொடரப்பட்டு உள்ள வழக்குகளில் பள்ளி கல்வி துறைக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக கலந்தாய்வு நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மிக வேகமாக பள்ளி கல்வி துறை செய்து வருகிறது.
TET - Posting பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.!
Posting போடாமல் ஏன் காலதாமதம் நடக்கிறது என PG மற்றும் TET தேர்வில் வெற்றி பெற்ற பலருக்கும் ஆதங்கம் இருக்கிறது. அவர்களுக்க்காகவே இந்த கட்டுரையை நாம் வெளியிட்டு உள்ளோம்.
ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு ஆரம்பகட்ட அடிப்படை பணிகள் பலவற்றை பள்ளி கல்வி துறை செய்ய வேண்டி உள்ளது.
Online கலந்தாய்வு எத்தனை நாள் நடக்கும்?
PG TRB யில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவு என்பதால் அவர்களுக்கு ஒரு நாளும், BT தேர்வர்களுக்கு இரண்டு நாளும் SG தேர்வர்களுக்கு இரண்டு நாளும் Online கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கலந்தாய்வு நடத்த பள்ளி கல்வி துறை செய்ய வேண்டிய பணிகள்.
1. மண்டல வாரியாக கலந்தாய்வு நடத்தவும் மேற்பார்வை செய்யவும் உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுவர்.
தற்போது பணியிடம் நிரப்ப தயாராக உள்ள பணியிட பட்டியல்.
1. PG TRB யில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல்.
2. TET தாள் 2 இல் வெற்றி பெற்றவர்கள்.
3. TET தாள் 1 இல் வெற்றி பெற்றவர்கள்.
BT போஸ்டிங்கை பொறுத்தவரை மூன்று வகை பணியிடம் காலி உள்ளது.
1. BT Asst in High & Higher Sec Schools
2. BRT ( கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின் BRT யாக யாரும் நியமிக்கப்படவில்லை. அதே நேரம் வருடா வருடம் BRT இல் குறிப்பிட்ட சதவீதம் பள்ளிக்கு பனி மாறுதல் பெற்று செல்கின்றனர். எனவே காலி பணியிடம் நிறைய உள்ளது)
டிசம்பர் மாதத்திற்குள் போஸ்டிங் போடுவதால் தேர்வர்களுக்கு என்ன நன்மை?
1. அடுத்த ஊதிய உயர்வு மாதம் அக்டோபர் ஆக நிர்ணயிக்கப்படும்.
இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.
இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது
பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு,
நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது












