Public Exam 2026
Home »
» வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே, 900 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வரும் 21ம் தேதி முதல் தமிழகம், ஆந்திராவில் கனமழை பெய்ய கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...