Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வழக்கறிஞர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 3,500 பேர் பங்கேற்பு


               வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது. தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். 

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஆசிரியர்களுக்கு வழிகாட்டு பயிற்சி


             சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம் ஏற்படுகிறது.

குரூப்-4 தேர்வில் 2 லட்சம் பேர் ஆப்சென்ட்


          தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, குரூப்-4 தேர்வை, 2 லட்சம் பேர் எழுதவில்லை. தேர்வுக்கான, கீ-ஆன்சர் இன்றோ அல்லது நாளையோ தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவுக்கு ஒதுக்கப்படும் நிதி: பார்லிமென்ட் குழு விமர்சனம்


             "குடி தண்ணீர் பாட்டில் விலையே, 10 ரூபாயாக உள்ள போது, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க, தரப்படும் தொகை குறைவாக உள்ளது சரியல்ல” என பார்லிமென்ட் குழு விமர்சித்துள்ளது.

Group 4 - Tentative Key Answers


Group 4 - Tentative Key Answer published by our Padasalai.Net

Group 4 - General Tamil Key Answer

Group 4 - Maths Reasoning Key Answer



எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு

                 எம்.எட்., தேர்வு முடிவு, இன்று (26ம் தேதி), ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மதிப்பெண் சான்றுகளில் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு புது உத்தரவு


            பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம் நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் 11 வகையான விவரங்கள் சேகரிக்க முடிவு


                    பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பலர், படிப்பிற்குப் பின், மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்றுள்ள விவரங்களில், பிழை இருப்பதாகக் கூறி, திரும்ப, திரும்ப தேர்வுத்துறைக்கு படை எடுக்கின்றனர். 


முதுகலை ஆசிரியர்களுக்கு "திறன் வளர் பயிற்சி"


                தமிழகத்தில், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நாளை முதல், செப்., 11ம் தேதி வரை, "திறன் வளர் பயிற்சி" வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.


குரூப் 4 தேர்வு : 14 லட்சம் பேர் எழுதினர்


              தமிழகம் முழுவதும் 244 மையங்களில் 5,566 பணியிடங்களை நிரப்ப இன்று குரூப் 4 தேர்வு நடந்தது. 

Group 4 - Tentative Answer Key will Publish soon in www.trbtnpsc.com


               குரூப் 4 தேர்வுக்கான தற்காலிகமான விடைகள் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. 

           விடைகளை காண www.trbtnpsc.com என்ற வலைதளத்துடன் இணைந்திருங்கள்.

Visit - www.trbtnpsc.com

Click Here 4 visit www.trbtnpsc.com

DTEd Equatl to +2 = by High Court


           ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு






ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி1988ஜூன் 1ம்

தேதியில் இருந்து, 1995டிசம்பர்31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்குபஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படிகுறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு,மாதம்870 ரூபாய்கூடுதலாகக் கிடைக்கும்.

டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி


               "டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை" என டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார்.

B.Ed 2013-14 Counselling


           பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் 2013-14 - தேதி வாரியான விபரங்கள், கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் விவரங்கள் மற்றும் வழிக்காட்டு அரசாணை

 

பேச்சுத்திறனை மேம்படுத்த, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் வகுப்பு துவக்கம்


              மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் என்றால், அலர்ஜி உள்ளது.


பதவி உயர்வு தண்டனையா என ஆசிரியர்கள் வேதனை


              01.06.1988க்கு பிறகு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரில் தேர்வுநிலை பெறாமல் பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவோ பதவி உயர்வு பெற்றவர்கள்

பள்ளியின் தினசரி வருகை பதிவு "ஆன்லைன்' மூலம் பதிவேற்றம்


             அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. 


பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குனர்கள் மீண்டும் மாற்றம்



               பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், "டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார். 

EMIS Entry - Details


           EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் மற்றும் பணிகள்.


*2013~2014மாணவர் விபரம் (தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.

பள்ளிக்கு பெற்றோர்கள் லுங்கி, நைட்டியுடன் செல்ல வருகிறது தடை!



              தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு


               அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்


               முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


மாரடைப்பின் போது முதலுதவி குறிப்புகள்


              உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

தகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்



               தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.


Group 4 - தேர்வுக்கு தயாராகிறீர்களா? - Free Online Model Test


          இதோ! உங்களுக்கு உதவும் வகையில் ஒரு அருமையான மாதிரித் தேர்வு வினாத்தாள் இங்கு தரப்பட்டு உள்ளது.

தேர்வின் சிறப்பம்சம் -

1) இது ஒரு இலவச மாதிரித் தேர்வு

2) இத்தேர்வில் கீழ்கண்டவாறு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.

      அறிவுக்கூர்மை -  25 வினாக்கள் ( 25 x 1.5 =   37.5 மதிப்பெண்கள்)
      & 
      பொது அறிவு     -    75 வினாக்கள் ( 75 x 1.5 =  112.5 மதிப்பெண்கள்)
      &
      பொதுத்தமிழ்     -  100 வினாக்கள் ( 100 x 1.5 =150    மதிப்பெண்கள்)

      மொத்தம் -              200 வினாக்கள் ( 200 x 1.5 =300    மதிப்பெண்கள்)

3) தேர்வு நேரம் 90 நிமிடம் + 90 நிமிடம் = 3 மணி நேரம் மட்டுமே.

4) இத்தேர்வினை எழுதி முடித்தவுடன் உடனடியாக சரியான விடை மற்றும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை பார்க்க இயலும்.

6) தேர்வு எழுதி முடித்தவுடன் Print / Report என்பதை கிளிக் செய்வதன் மூலம் தாங்கள் எழுதிய அனைத்து வினா மற்றும் விடைகளையும் டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள இயலும்.

7) Group IV தேர்வுக்கு தயாராகுபவர்கள் மட்டுமல்லாது M.Ed., Entrance & B.Ed Entrance, Group 1, Group 2 மற்றும் இதர தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும், தற்போது பணிபுரிந்து வருபவர்களும் கூட தங்கள் தற்போதைய அறிவை சோதித்தறியும் வகையில் இத்தேர்வினை இலவசமாக எழுதி பார்க்கலம்.

Always visit - www.trbtnpsc.com

  


                          

அரசுக் கடித எண். 8764 நாள்: 18.4.2012-ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.



             கடித எண்.8764 நாள் : 18.4.2012  பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.


டி.இ.டி., வினாத்தாள் மோசடி: குற்றவாளியை காவலில் எடுக்க ஏற்பாடு


             டி.இ.டி.,வினாத்தாள் மோசடி தொடர்பாக, முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

குரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் | TNPSC Group Tips


           வரும் 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்...

* தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள்.


பி.எட்., படிப்பு: 30ம் தேதி துவங்குகிறது கலந்தாய்வு



                பி.எட்., படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் விவரம், 26ம் தேதி வெளியாகிறது. ஒற்றை சாளர முறையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதி துவங்குகிறது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி


             ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில் ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன.

அரசுப் பள்ளிகளில் அதிரடி ரெய்டு: போதை பாக்குகள், மெமரி கார்டுகள் பறிமுதல்


             குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சி.இ.ஓ. நடத்திய அதிரடி ரெய்டில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய பிளஸ் 2 மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு


          பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள, ஆக., 26 முதல், செப்., 7 வரை, வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பள்ளி பாடப்புத்தகம் அச்சிடுவதில் தமிழக அச்சகங்களுக்கு முன்னுரிமை


       "பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்" என தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive