சென்னையில் விடாமல் காலை முதல் ஆங்காங்கே கனமழை கொட்டி வருவதால்
அச்சம் கொண்ட வாகன ஓட்டிகள் இரவு பணி முடித்து எப்படி வீடு திரும்பவது என்ற
கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்த ஐபிஎஸ்
அதிகாரி பிடிபட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சபீஸ் கபீரை பிடித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடாத கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர
ஆசிரியர்களுக்கு கூடுதலாக பணியாற்ற அழைத்த நாட்களுக்கு விடுப்பு அறிவிக்க
கோருதல் - மனுவிற்கு கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் பதில் மனு.
இணைப்பில் கண்ட விவரங்கள் பகுதிநேர
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும்
மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகை உள்ள ஆவணங்களாகும்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு
வழங்கியது போல், பொதுத் துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக
அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை : கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு
வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில்
மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' நியமனத்தில் உயர்நிலை
மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களுக்கு இடையே மோதல்
வெடித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள, கே.வி.,
என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில்
பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.